Category: இந்தியா

வங்கி கடன்வட்டியை முழுமையாக ரத்து செய்தால் ரூ.6லட்சம் கோடி இழப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதால், வங்கிக்கடன் வட்டிகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதுகுறித்து மத்தியஅரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், ‘வங்கி…

புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட இன்று பூமிபூஜை… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்…

டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட இன்று பூமிபூஜை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற…

ஸும் செயலி பயன்பாட்டினால் மன அழுத்தத்திற்கு ஆளான 75% பயனர்கள்!

புதுடெல்லி: கொரோனா முடக்கத்தின் விளைவால் அதிகம் பயன்படுத்தப்பட்ட ‘ஸும்’ செயலியால், அதைப் பயன்படுத்திய 75% பயனர்கள், ‘ஸும் பதற்றம்’ எனப்படும் ஒருவகை மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பது…

கா்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றம்..!

பெங்களூரு: கர்நாடகாவில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே பசுவதை தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகளின் கடும் அமளிகளுக்கு இடையே கர்நாடக சட்டசபையில் இன்று பசுவதை தடுப்பு மசோதா…

ஜனாதிபதியிடம் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தினோம்: எதிர்க்கட்சி பிரதிநிதிகள்

புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் நீடித்து வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில்…

மத்திய அரசின் பரிந்துரைகளை நிராகரித்து தொடர்ந்து போராடும் விவசாயிகள்

டில்லி மத்திய அரசு அளித்துள்ள பரிந்துரைகளை நிராகரித்துள்ள விவசாயிகளின் பிரதிநிதிகள் போராட்டத்தைத் தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மத்திய பாஜக அரசு நிறைவேற்றி உள்ள வே:ளாண் சட்டங்களுக்கு நாடெங்கும்…

பாஜக தலைவர்கள் கெரோ: மத்தியஅரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு…

டெல்லி: மத்தியஅரசின் யோசனையை நிராகரித்த விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி வரும் 12ந்தேதி டெல்லி ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை உள்பட நாடு முழுவதும் உள்ள…

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை..!

டெல்லி: இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் முதன்முறையாக 46 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. கொரோனா எதிரொலியாக மந்தமாக இருந்த நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு…

பிஎம் வானி: பொதுஇடங்களில் இலவச வைஃபை வசதி! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: பிஎம்.வானி (PM Wani ) என்ற பெயரில் பொது இடங்களில் இலவச வைஃபை சேவையை வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய…

கத்துவாவில் கொலையுண்ட பெண்ணின் வழக்கறிஞர் விவசாயிகளுக்கு உணவு உதவி

டில்லி கத்துவாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடிய வழக்கறிஞர் டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார். கடந்த 2018ஆம் வருடம்…