Category: இந்தியா

எவரெஸ்ட் சிகரம் முன்பை விட சுமார் ஒரு மீட்டர் அதிகம் வளர்ந்திருக்கிறது…..

இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம், உயரம் குறைந்து வருவதாகவும், இதன் உயரத்தை கணக்கிடும் பணி நடந்து வருவதாகவும், தகவல்கள் வெளியாகின. இந்நிலையில்,…

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை: சரத் பவார் தகவல்

டெல்லி: ஜனாதிபதியை சந்திக்கும் முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஆலோசனை நடத்தி கூட்டாக ஒரு நிலைபாட்டை எடுக்க உள்ளோம் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்…

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.40க்கு விற்பனை செய்யலாம்! மோடி அரசுக்கு சுப்பிரமணியசாமி யோசனை…

டெல்லி: நாடு முழுவதும் பெட்ரோல் விலை அதிகப்பட்சமாக ரூ.40க்கு விற்பனை செய்ய முடியும் என பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியசாமி தெரிவித்து உள்ளார். மோடி அரசுக்கு அவர்…

விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை: சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத்

மும்பை: விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை என்று சிவசேனா எம்பி சஞ்சய் ரவுத் கூறி உள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடிய விவசாயி பலி…!

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயி பலியானார். அரியானா மாநிலத்தின் கோஹானா பகுதியில் வசித்து வந்தவர் அஜய் மூர். வேளாண்…

ஹரி சுக்லா: இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்….

லண்டன்: பிரிட்டனில் இன்றுமுதல் பொதுமக்களுக்கு பிஃபைசர் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்து வரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்களில் ஹரி…

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உயரம் 8,448.86 மீட்டர்! நேபாளம் அறிவிப்பு

காத்மான்ட்: உலகின் உயரமான மலைச் சிகரமான இமயமலையில் உள்ள எவரெஸ்டின் உயரம் 8,448.86 மீட்டர் என நேபாளம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் 1954ம் ஆண்டு அளவிடப்பட்டபோது,…

மீண்டும் வீட்டில் தடுப்புக்காவல்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா குற்றச்சாட்டு

ஸ்ரீநகர்: மீண்டும் தம்மை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்தார். மத்திய அரசானது, ஜம்மு காஷ்மீருக்கு…

வீட்டுக்காவலில் முடக்கப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..! மோடி அரசின் அராஜகம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளை சந்தித்து, ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசின் இந்த அடாவடி…

விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத்பந்த்: நாடு முழுவதும் ஆங்காங்கே சாலைமறியல், ரயில் மறியல், போக்குவரத்துபாதிப்பு -புகைப்படங்கள்

டெல்லி: மோடி அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பாரத்பந்த் நடைபெற்று வருகிறது. இதையொட்டி வட மாநிலங்களில் பல இடங்களில், ஆங்காங்கே…