Category: இந்தியா

“மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மே.வங்காளம் தலை வணங்காது” பா.ஜ.க மீது மம்தா கடும் தாக்கு..

கொல்கத்தா : மே. வங்க மாநில முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி அங்குள்ள மிட்னாபூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “சொந்த ஆதாயங்களுக்காக பா.ஜ.க., மக்களை…

நடிகை விஜயசாந்தியின் ‘பயணங்கள் முடிவதில்லை’…

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தேசத்தில் தான் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்தை நடிகை விஜயசாந்தியால் பெற முடிந்தது. சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அரசியலிலும் இறங்கினார். 1998 ஆம்…

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ‘பாரத்பந்த்’! 13வது நாளாக தொடரும்  போராட்டம்!

டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 13வது நாளாக தொடர்கிறது. அதே வேளையில், விவசாயிகளுக்கு அதரவாக இன்று நாடு…

அமேசான் நிறுவனத்தின் மீது புகார் அளித்த ஆர்வலர் : தெலுங்கானாவுக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி அமேசான் நிறுவனம் குறைந்த ஊதியத்தில் அதிக பணிகளை வாங்குவதாக எழுந்த புகாரை விசாரிக்க தெலுங்கானா தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ள…

விவசாயிகள் போராட்டத்திற்கு சோனம் கபூர் & பிரியங்கா சோப்ராவும் ஆதரவு!

புதுடெல்லி: மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்றுவரும் வரலாறு காணாத போராட்டத்திற்கு, சோனம் கபூர் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற பாலிவுட் பிரபலங்களும்…

கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார் சோனியா

புதுடெல்லி: கொரோனா எதிரொலி: பிறந்த நாள் கொண்ட்டாட்டதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரத்து செய்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின்…

விளம்பரத்திற்காக அதிகம் செலவழிக்கும் டெல்லியின் கெஜ்ரிவால் அரசு!

புதுடெல்லி: கடந்த 2012-13ம் ஆண்டிலிருந்து, விளம்பரத்திற்காக டெல்லி அரசு ரூ.659.02 கோடியை செலவிட்டுள்ளது. இதில், 77.66% தொகையானது, ‍அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சரான பிறகு செலவழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.…

புதிய சந்தாதாரர் சேர்ப்பில் ஜியோவை விஞ்சி நிற்கும் ஏர்டெல்!

மும்பை: கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, அதிக சந்தாதாரர்களைப் பெறுவதில், ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜியோவை விட, இரண்டு மடங்கு…

வீட்டு முதலீட்டில் சிக்கிக்கொண்ட 3.3 லட்சம் பெங்களூரு வாசிகள்!

பெங்களூரு: கர்நாடக தலைநகரில், வீடுகளை வாங்குவதற்காக முதலீடு செய்திருக்கும் 3.3 லட்சம் முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். அதாவது, வீடுகளை வாங்கும் முதலீட்டாளர்களின்…

ஆந்திராவில் மக்களை அச்சுறுத்தும் மர்ம நோய்: பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஐதராபாத்: ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ஏலூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். ஆந்திராவின்…