Category: இந்தியா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் முறையிட கேரள அரசு முடிவெடுத்துள்ளது. இது குறித்து கேரள மாநில வேளாண் துறை அமைச்சர்…

விவசாயிகளுக்கு ஆதரவாக பேரணி செல்ல முயற்சி: அகிலேஷ் யாதவ் கைது

லக்னோ: விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் பேரணி நடத்த முயன்ற சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். மத்திய அரசின் புதிய வேளாண்…

நாளை பாரத் பந்த் போராட்டம் எதிரொலி: சி.ஏ. தேர்வு ஒத்திவைப்பு

டெல்லி: நாளை நடைபெறுவதாக இருந்த சி.ஏ. தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 8ம் தேதி பிற்பகல் 2 மணி முதல்…

இந்தியாவில் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் சீனா பயணம்

குன்மிங் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் 4 நாகா தீவிரவாதிகள் பயிற்சிக்காக சீனா சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகா தீவிரவாதிகள் பலருக்குச் சீனாவின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.…

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்: 4ம் கட்ட தேர்தலில் 50.08% வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம் கட்ட தேர்தலில் 50.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 4ம்…

சென்னை, சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் மேல்முறையீட்டு மனு: உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

டெல்லி: 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சென்னை, சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு தடை விதித்து சென்னை…

அதானி, அம்பானி விவசாயச் சட்டத்தைத் திரும்ப பெறுங்கள்: ராகுல் காந்தி

டெல்லி: அதானி – அம்பானி விவசாயச் சட்டத்தைத திரும்பப் பெறுங்கள் என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். தலைநகர் டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.…

அடுத்த ஆண்டு கோடையில் மீண்டும் இயங்க உள்ள ஜெட் ஏர்வேஸ்

டில்லி ஜெட் ஏர்வேஸ் புதிய உரிமையாளரான முராரி லால் ஜலன் மற்றும் கல்ராக் கேபிடல்ஸ் மீண்டும் சேவையை தொடங்க தேசிய நிறுவன தீர்ப்பாயத்திடம் ஒப்புதல் கோரி உள்ளனர்.…

சென்ற நூற்றாண்டு சட்டங்களால் இப்போது சீரமைப்பு செய்ய முடியாது : மோடி

ஆக்ரா சென்ற நூற்றாண்டு இயற்றப்பட்ட சட்டங்கள் மூலம் இப்போதைய நூற்றாண்டைச் சீரமைப்பு செய்ய முடியாது என பிரதமர் மோடி கூறி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று…

மாநிலங்களவை உறுப்பினரானார் பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி: போட்டியின்றி தேர்வு

பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநில பாஜகவைச் சார்ந்தவர் சுஷில் குமார்…