ரூ.5ல் உணவு வழங்கும் திட்டம் மேற்கு வங்கத்தில் அறிமுகம்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை…
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். ஏற்கனவே தமிழகத்தில் அம்மா உணவகம் மூலம் சலுகை…
ஐதராபாத்: ஆந்திராவில் 12 மாநகராட்சிகள் மற்றும் 75 நகராட்சிகளுக்கான தேர்தல் தேதிகளை அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ்…
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 1,635 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். அதன்படி, விழுப்புரம், மரக்காணம், வானூரில் பகுதியைச் சேர்ந்த பலர் பயனடைந்தனர். ஆட்சேபகரமற்ற…
புதுச்சேரி: தமிழக சட்டமன்ற தேர்தலோடு புதுச்சேரி மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரும் 17ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய வருகிறார். இதையொட்டி, மேடை…
டெல்லி: புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை கோரிய மனு மீது பதிலளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. டெல்லியை சேர்ந்த கர்மான்யா…
சென்னை: தந்தை பரூக் அப்துல்லா உள்பட குடும்பத்துடன் அனைவரும் மீண்டும் வீட்டுச்சிறை வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள ஓமர் அப்துல்லா டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம்…
டெல்லி: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பணிகளை மேற்கொள்ள தொகுதி வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5…
குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த வாரம் தேர்தல் நடக்கிறது. மாநில முதல்-அமைச்சர் விஜய…
சமோலி: உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இதுவரை 54 சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் மிகப்பெரிய பனிப்பாறை சரிந்ததால்…
டெல்லி: வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் கால அவகாசத்துக்கு இன்றே கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தனி நபா்கள் 2019-20ம்…