Category: இந்தியா

திஷா ரவி கைது விவகாரம்: விதிமுறையை கடைபிடிக்காத டெல்லி போலீஸ்

பெங்களூரு: திஷா ரவி கைது விவகாரத்தில் டெல்லி போலீசார் விதிமுறையை சரியாக கடைபிடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லி…

சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்: மக்களிடம் கொள்ளை என கருத்து

டெல்லி: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்து மத்திய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறி…

மேடையில் மயங்கிய குஜராத் முதல்வர் விஜய் ருபானிக்கு கொரோனா…

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த, குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.…

கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் வழக்கில் சமூக ஆர்வலர் நிகிதா ஜேக்கப் மீது ஜாமின் பெற முடியாத வழக்கு பதிவு…

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட்டரில் பதிவிட்ட சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை, வன்முறையை தூண்டி விடுவதாகக் கூறி கைது செய்துள்ள காவல்துறை, தற்போது மற்றொரு ஆர்வலரான…

அதிகாரிகளை போல நீதிபதிகளை நியமிக்காதீர்கள்! முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்..

டெல்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 4 கோடி வழக்குகள் தேக்கமடைந்துள்ள. நீதித்துறை மோசமாகி வருகிறது. நீதித்துறைக்கு அதிகாரிகளை நியமனம் செய்வது போல் நீதிபதிகளை நியமனம்…

நேபாளத்திலும் இலங்கையிலும் பாஜக அரசு அமைக்க அமித்ஷா திட்டம் : திரிபுரா முதல்வர்

அகர்தலா அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் இலங்கையில் பாஜக அரசு அமைக்க அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் தெரிவித்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் பாஜக…

எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு : ரூ.50 அதிகரிப்பு

டில்லி இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது எரிவாயு இணைப்பு இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். வறுமைக்…

Miss India 2020 ரன்னர்-அப் மகுடம் சூட்டப்பட்ட ரிக்‌ஷா ஓட்டுநர் மகள்…!

பெமினா மிஸ் கிராண்ட் இந்தியா 2020-ஆம் ஆண்டுக்கான அழகி போட்டியில் ரன்னர்-அப் பட்டம் வென்றுள்ள உத்தர பிரதேசத்தின் குஷிநகரை சேர்ந்த மான்யா சிங் ரிக்சா ஓட்டுனரின் மகளாவார்.…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கு: ஒரே நாளில் 12 சடலங்கள் மீட்பு, 154 பேரை கண்டறிய முடியாத நிலைமை

சமோலி: உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களில் 38 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 12 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் இருந்த நந்தா…

ஃபாஸ்டாக் காலக் கெடு மேலும் நீட்டிப்பு இல்லை : நிதின் கட்கரி அறிவிப்பு

டில்லி நாளை முதல் ஃபாஸ்டாக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் காலக்கெடு மேலும் நீட்டிப்பு இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார் ஒவ்வொரு வாகனமும் சுங்கச் சாவடிகளில்…