Category: இந்தியா

டில்லி விவசாயிகள் போராட்ட டூல் கிட் பகிர்வு : பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது

டில்லி டில்லியில் நடந்த விவசாய போராட்டம் தொடர்பான டூல் கிட் பகிர்ந்த வழக்கில் பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக அரசு கொண்டு…

நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்: சுங்கச்சாவடிகளின் எல்லா வரிசைகளும் பாஸ்டேக் வரிசைகளாக மாற்றம்

டெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு நாளை நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட…

ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் சிக்கியது: நாசவேலை செய்ய திட்டமா என விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம்…

காதலுக்கு மரியாதை செய்த ஹதியா-வின் பெற்றோர்

கேரள மாநிலம் வைக்கத்தை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான ஹதியா, 2016 ம் ஆண்டு இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டார். இந்து மதத்தை சேர்ந்தவரான இவர் தனது காதலுக்காக…

நீதிமன்றத்தை நாட முடியாத அளவுக்கு நீதித்துறை மோசமாக உள்ளது : ரஞ்சன் கோகோய்

“நிதிமன்றத்துக்கு சென்றால் வருத்தபட வேண்டியது வரும்” நீதிமன்றத்தை தான் நாடப் போவதில்லை என்று இந்திய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான…

அதிக வரவேற்பை பெறாத இந்தியாவின் கோவாக்ஸின் தடுப்பு மருந்து!

புதுடெல்லி: இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்துக்கு, உலக நாடுகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், கோவாக்ஸின் தடுப்பு மருந்தை,…

விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் கைது

பெங்களூர்: விவசாயிகள் போராட்டத்தில் டூல்கிட் பரப்பிய குற்றச்சாட்டில் 21 வயது சமூக ஆர்வலர் ஒருவர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து டெல்லி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர்…

மகாராஷ்டிரா ஆளுநரைத் திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தும் சிவசேனா

மும்பை மகாராஷ்டிர மாநில ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை ஆளும் சிவசேனா கட்சி மற்றும்…

சிறைக்குள் சாதி அடிப்படையில் கைதிகளுக்கு வேலை ஒதுக்கீடு : 70 ஆண்டு நடைமுறையை மாற்றி ராஜாஸ்தான் அரசு நடவடிக்கை

சிறை தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவரவர் சாதியை பொறுத்து அவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்ட விவகாரத்தை அன்மையில் தி வயர் செய்தி நிறுவனம் வெளியிட்டது. ராஜஸ்தான் மாநில சிறைகளில்…

விவசாயிகள் போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி

புதுடெல்லி: டெல்லி-உ.பி எல்லை பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்த மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி, விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின்…