Category: இந்தியா

அரசை விமர்சிக்க அந்த வழிமுறை வேண்டாம் – ஐசிஏஐ & ஐசிஎஸ்ஐ அமைப்புகளின் அறிவுறுத்தல் என்ன?

மும்பை: தமது உறுப்பினர்கள் யாரும், அரசை விமர்சிப்பதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தலை வழங்கியுள்ளன ஐசிஏஐ மற்றும் ஐசிஎஸ்ஐ அமைப்புகள். இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்டர்ட் அக்கவுண்டன்ட்ஸ்…

பகவத்கீதை மற்றும் மோடியின் புகைப்படத்துடன் விண்ணில் செல்ல உள்ள செயற்கைக் கோள்

டில்லி தனியார் நிறுவனமான ஸ்பேஸ் கிட்ஸ் இந்த மாத இறுதிக்குள் பகவத் கீதை புத்தகம் மற்றும் மோடியின் புகைப்படத்துடன் செயற்கைக் கோள் ஒன்றை செலுத்த உள்ளது. இந்தியாவில்…

புதுச்சேரி அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்எல்ஏ பதவியிலிருந்து விலகல்…!

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதார அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஏனாம் பிராந்தியத்தில் 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாக…

நாடு முழுவதும் அனைத்து சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயம்..!

டெல்லி: நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் பாஸ்டேக் கட்டாயமாகிறது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் வழக்கமான கட்டணத்தை விட 2 மடங்கு செலுத்த…

மோடியிடம் வலிமை அப்டேட் கேட்ட தல ரசிகர்கள் !

தல அஜித்தின் ரசிகர்கள் படக்குழுவிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு தொடர்ந்து பல்வேறு விதங்களில் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதை படத்திற்கு சம்பந்தமே இல்லாத…

மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்

டெல்லி : மார்ச் முதல் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறி உள்ளார். ஜனவரி 16ம்…

கர்னூல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம்: பிரதமர் மோடி அறிவிப்பு

டெல்லி: கர்னூல் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 30, டில்லியில் 141,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 30, டில்லியில் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 30 பேருக்கு…

திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ

சென்னை: திரைப்பட விருது நிகழ்ச்சி நடத்துவது குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசி உள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்…

எரிவாயு விலை உயர்வு மக்கள் மீது மத்திய அரசு நடத்தும் சர்ஜிகல் ஸ்டிரைக் : கமலஹாசன்

சென்னை எரிவாயு விலை உயர்வுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை…