Category: இந்தியா

ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின்…

மத்திய பிரதேசத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 39 பேர் பலி

சிதீ: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 54 பேருடன் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்ததில் 39 பேர் பலியாகியுள்ளனர். சிதீ மாவட்டத்தில் பாட்னா கிராமத்திற்கு…

வீட்டில் கழிப்பறை இல்லை : வேட்பு மனு தள்ளுபடி. அதிகாரி அதிரடி.. குஜராத் மாநிலத்தில் அடுத்த வாரம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

அகமதாபாத் மாவட்ட பஞ்சாயத்து வார்டில் போட்டியிட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிரினா பட்டேல் என்ற பெண் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். நரோடா என்ற இடத்தில் அவர்…

“தேசத்துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும்” நீதிமன்றத்தில் கங்கனா முறையீடு

இந்தி நடிகை கங்கனா ரணாவத், தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை தெரிவித்து, வீண் வம்பை விலைக்கு வாங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதனால் அவர் மீது…

அடுத்தடுத்து ராஜினாமாக்கள்: நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவை பதவி விலக முடிவு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசின் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளதால், அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி…

மல்லாடி கிருஷ்ணராவைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா! பெரும்பான்மை இழந்தது நாராயணசாமி அரசு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில், இதுவரை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துள்ளது. புதுச்சேரி…

அரசு அலுவலகங்களிலும் பெண்களுக்காக நாப்கின் வழங்கும் எந்திரம்! கேரள அரசு அசத்தல்…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில், அரசு அலுவலகங்களிலும் பெண்களின் தேவைக்காக நாப்கின் வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான…

பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது! உள்துறை உத்தரவு

சென்னை: பொது நிகழ்வுகளுக்குப்பின் தேசியக்கொடியை தரையில் வீசக்கூடாது என்றும், தேசியக்கொடிக்கு உரிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கொடி குறியீடு-2002…

அரசை எதிர்ப்போரை கைது செய்வதால் இந்தியா அமைதி அடையாது : எதிர்க்கட்சி தலைவர்கள்

டில்லி விவசாய போராட்டத்தில் அரசை எதிர்ப்போரைத் தொடர்ந்து கைது செய்வதால் இந்தியா அமைதி ஆகாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். டில்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்…

மெட்ரோ ரயில் திட்டங்களை கையாள்வதற்கான புதிய சட்ட வரைவு!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் அமைப்புகளை நிர்வகித்தல் மற்றும் அதுதொடர்பாக எழும் சிக்கல்களை கையாளும் வகையில், ஒரு புதிய சட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.…