ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி: நடவடிக்கைக்கு முதல்வர் உத்தரவு
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் வனவிலங்கு சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலியானது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தின்…