Category: இந்தியா

கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்: கர்நாடகா அறிவிப்பு

பெங்களூரு; கேரளாவில் இருந்து கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்படுவதாக கர்நாடகா அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல்…

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருவாய்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள்…

தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 10…

வழக்கறிஞர், தாயார் உள்ளிட்டோருடன் திஷா ரவி பேசலாம்: எப்ஐஆர் நகலை பார்க்கவும் டெல்லி நீதிமன்றம் அனுமதி

டெல்லி: டூல் கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திஷா ரவி, தாயார், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞருடன் பேச டெல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

ஐபிஎல்2021: ‘பஞ்சாப் கிங்ஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’ அணி…

சண்டிகர்: நடப்பாண்டு (2021) ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற உள்ள நிலையில், நடிகை பிரித்தி ஜிந்தா பார்ட்னராக உள்ள கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் பெயர்,…

‘நோ’ ராஜினாமா; பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான தனது அரசுக்கு பெரும்பான்மை உள்ளது, ராஜினாமா செய்ய மாட்டோம் என என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு…

பீகாரில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தலைமையாசிரியர்: நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பு

பாட்னா: பீகாரில் 5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த குற்றத்துக்காக தலைமை ஆசிரியரக்கு தூக்கு தண்டனையும், ஆசிரியருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம்,…

மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கோரி பாஜக தலைவர் தாக்கல் செய்த வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டெல்லி: மும்பை மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கோரி பாஜக தலைவர் பிரபாகர் துக்காராம் ஷின்டே (Prabhakar Tukaram Shinde) தாக்கல் செய்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி…

மும்பையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: லாக்டவுன் அறிவிக்கப்படுகிறதா என மேயர் விளக்கம்

மும்பை: மும்பையில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது என்று மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நாடு முழுவதும்…

உத்தரகாண்ட் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்வு! காவல்துறை தகவல்…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை 30 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளதாகவும் மாநில…