Category: இந்தியா

85வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: கர்நாடக மாநிலத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என…

பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண் பேடி நன்றி அறிவிப்பு

புதுச்சேரி புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி நன்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்…

தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை துன்புறுத்தும் வர்த்தக நிறுவனங்கள்! கடும் நடவடிக்கை எடுக்க மத்தியஅமைச்சர் உத்தரவு

டெல்லி: சமீப காலமாக மீண்டும் தொலைபேசி அழைப்புகள் மூலம் பொதுமக்களை வர்த்தக நிறுவனங்கள் துன்புறுத்தி வருகின்றன. இது பொதுமக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது தொடர்பான…

இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமா? ; திரிபுரா முதல்வருக்கு இலங்கை பதில்

கொழும்பு இலங்கையில் ஆட்சி அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப் தெரிவித்ததற்கு இலங்கை பதில் அளித்துள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய திரிபுரா…

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகிறார் மல்லிகார்ஜுன கார்கே! மாநிலங்களவைத் தலைவர் ஒப்புதல்

டெல்லி: மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்த நிலையில், அவரது நியமனத்துக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா…

பாதுகாப்பு அச்சுறுத்தல் அளிக்கும் இந்தியாவின் பழைய அணைகள் ; ஒரு ஆய்வு – பகுதி 1

மும்பை இந்தியாவில் உள்ள பழங்கால அணைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியா பெரும்பாலும் ஆற்றுப்பாசனத்தையே நம்பி உள்ளது. எனவே கோடைக்காலங்களில் நீர் பஞ்சம்…

ஊடகவியலாளர் ராஜ்தீப் மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குப் பதிவு!

புதுடெல்லி: ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் பதிவிட்ட டிவீட்டுகளில் ஒன்று, நீதித்துறையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இருப்பதாகக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றம் தானே முன்வந்து அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டைப்…

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி டிஸ்மிஸ்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கூடுதல் பொறுப்பு

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கப்பட்டு, ஆளுநர் பொறுப்பு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும்…

மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்துக்குள்ளான சம்பவம்: பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு

சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. சிதி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து…

19 ஆண்டுகளுக்குப் பின் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் கைது

குஜராத்: கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை, 19 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா…