Category: இந்தியா

டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்தில் வாள் வீசிய மணீந்தர் சிங் கைது: 2 வாள்களும் பறிமுதல்

டெல்லி: குடியரசு தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 3 புதிய…

அடுத்தமுறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பதை பார்ப்பேன்! ராகுல் காந்தி

புதுச்சேரி: அடுத்த முறை புதுச்சேரிக்கு வரும்போது, மீனவர்களுடன் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது எப்படி என்பதை பார்ப்பேன் என மீனவர்களுடன் கலந்துரையாடல் நடத்திய ராகுல் காந்தி கூறினார்.…

இந்திய வரலாற்றில் முதல் முறை: ராஜஸ்தானில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்தது…

ஜெய்ப்பூர்: வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. இது நுகர்வோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று பொதுமுடக்கம் காலத்தில் பெட்ரோல்,…

ராமர் கோயில் கட்ட நன்கொடை தராதவர்களின் வீடுகள் அடையாளமிடப்படுகிறது! குமாரசாமி

பெங்களூரு: ராமர் கோயில் கட்ட நன்கொடை தராதவர்களின் வீடுகள்அடையாளமிடப்படுகிறது; இது ஜெர்மனி நாஜிக்கள் ஆட்சியை நினைவுபடுத்துகிறது என கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். உத்தரபிரதேச…

கொரோனா தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் விற்பனை: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

டெல்லி: கொரோனா தடுப்பூசியானது இந்தாண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்து உள்ளார். டெல்லியில் இன்று 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி…

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் முடிவு: 7 மாநகராட்சியையும் கைப்பற்றியது காங்கிரஸ்… பாஜகவுக்கு சம்மட்டி அடி… முழு விவரம்

சண்டிகர்: நடைபெற்ற முடிந்த பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தலில்…

புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை பொறுப்பேற்கிறார் தமிழிசை சவுந்தர ராஜன்…!

புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு தமிழிசை சவுந்தர ராஜன் பொறுப்பேற்கிறார். புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் ஆக இருந்த கிரண்பேடி…

ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி பணிகள்: வெளிநாட்டு தூதர்களின் 2 நாள் ஆய்வு தொடக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சி பணிகள் குறித்து வெளிநாட்டு தூதர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு…

கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று: ஒட்டுமொத்த பாதிப்பு 10.11 லட்சமாக உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5000 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்த பாதிப்பு 10 லட்சத்து 11 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 74,…

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி எதிர்க்கட்சிகள் கடிதம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்எக்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அங்கு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க…