டெல்லி செங்கோட்டை வன்முறை சம்பவத்தில் வாள் வீசிய மணீந்தர் சிங் கைது: 2 வாள்களும் பறிமுதல்
டெல்லி: குடியரசு தினத்தின் போது டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான மணீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசின் 3 புதிய…