Category: இந்தியா

மேகாலயாவில் வாட் வரி கணிசமாக குறைப்பு: பெட்ரோல், டீசல் விலை ரூ.5 முதல் 7 வரை குறைந்தது

ஷில்லாங்: மேகாலயாவில் வாட் வரியை மாநில அரசு கணிசமாக குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை ரூபாய் 5 முதல் 7 வரை குறைந்துள்ளது. தமிழகம் உள்பட இந்தியா…

தான் நினைப்பதையே, நாட்டு மக்கள் நினைக்க வேண்டும் என்று நினைக்கிறார் பிரதமர் மோடி: ராகுல் காந்தி பேச்சு

புதுச்சேரி: மோடி என்ன நினைக்கிறாரோ அதையே இந்திய மக்கள் அனைவரும் நினைக்க வேண்டும் என நினைக்கிறார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். புதுச்சேரி…

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவேன்: தமிழிசை சௌந்தர ராஜன்

புதுச்சேரி: சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட போவதாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து,…

மும்பை நகரில் தினமும் 36 லட்சம் பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள்…

மகாராஷ்டிர மாநிலம் மும்பை, நெரிசல் மிகுந்த நகரம் என்பது உலகம் அறிந்த செய்தி. வேலை பார்ப்பவர்களுக்கு ரயில் பயணம் தான், வசதியானது. நீண்ட தூர பயணம் செய்ய…

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

டெல்லி: நாளை நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் கடந்தாண்டு நவம்பர் 26ம்…

பஞ்சாப் மாநகராட்சி தேர்தல்கள் : காங்கிரஸ் அமோக வெற்றி

கபூர்தலா பஞ்சாபில் நடந்த மாநகராட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று பாஜக இறுதி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று…

ராமநாதபுரம்-தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல்

டெல்லி: தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு டெல்லியில் இருந்தவாறு அவர்…

அசாமில் 4.7 ரிக்டர் அளவுகோலில் திடீர் நிலநடுக்கம்: கவுகாத்தியிலும் அதிர்வுகள் உணரப்பட்டன

திஸ்பூர்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று மாலை 4.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் விடுதலை 

டில்லி பாஜக முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார்…

இந்தியா, மொரீசியஸ் இடையே பொருளாதார ரீதியான ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: இந்தியா, மொரீசியஸ் நாடுகள் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான…