Category: இந்தியா

கொரோனா தொற்று 3.2 கோடி நடுத்தர மக்களை ஏழைகள் ஆக்கியது : ஆய்வறிக்கை

டில்லி கொரோனா தொற்று காலத்தில் இந்தியாவில் 3.2 கோடி நடுத்தர மக்கள் ஏழைகளாக ஆகி உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம்…

வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு…!

புதுச்சேரி: வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் கடந்த…

ஒரே நாளில் 25ஆயிரம் பேர் பாதிப்பு: மகாராஷ்டிராவில் மார்ச் 31ந்தேதி வரை தியேட்டர்கள், தனியார் அலுவலகங்கள் 50% இயக்க உத்தவ்தாக்கரே உத்தரவு…

மும்பை: கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதியானதால், இந்த மாதம் இறுதி வரை (மார்ச் 31ந்தேதி)…

பஞ்சாப் மாநிலத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: மார்ச் 31ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து…

அலகாபாத்தில் இரவில் மசூதிகளில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த காவல்துறை திடீர் தடை…!

அலகாபாத்: உத்தரப் பிரதேசத்தில் அலகாபாத் நகரில் இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மசூதிகளில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை…

சபரிமலை கோவிலில் 10நாள் ஆறாட்டு திருவிழா கொடியேறியது! பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்…

திருவனந்தபுரம் உத்திரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது…

பெண்களின் உடை குறித்த உத்தரகாண்ட் பாஜக முதல்வர் பேச்சால் கடும் சர்ச்சை

டேராடூன் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் தீரத் சிங் ராவத் பெண்கள் உடை குறித்து இழிவாக பேசியதால் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பாஜகவினர் தொடர்ந்து நாகரீகமாக உள்ள பெண்கள்…

தமிழகம் உள்பட 3 மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் இதுவரை 4034 பேர் மனுத்தாக்கல்…

சென்னை: நாடு முழுவதும் 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம், புதுவை மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. தமிழகம்,…

முகக் கவசம் அணியாதோர் தேர்தல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க கோரி வழக்கு மனு தாக்கல்

டில்லி முகக் கவசம் அணியாத பேச்சாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம், மேற்கு வங்கம்,…

ஓராண்டில் நேரடி சுங்கச்சாவடிகள் அனைத்தும் அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் வசூல் : நிதின் கட்கரி

டில்லி இன்னும் ஓராண்டில் நேரடி சுங்கச்சாவடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டு ஜிபிஎஸ் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 2016…