Category: இந்தியா

70ஆண்டுகள் கடந்துவிட்டன: இன்னும் எத்தனை தலைமுறைக்கு இடஒதுக்கீடுகள் தொடரும்? உச்சநீதிமன்றம்

டெல்லி: இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டு 70ஆண்டுகள் கடந்துவிட்டன; இன்னும் எத்தனை தலைமுறைக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடுகள் தொடரும்? என உச்சநீதிமனறம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில்…

சோசியல் மீடியா இணையதளவாசிகளை அவதிக்குள்ளாக்கிய அந்த 40 நிமிடம்… டிரெண்டிங்காகி வரும் #whatsappdown ஹேஷ்டேக்

நேற்று (மார்ச் 19ந்தேதி) நள்ளிரவு 11 மணியளவில் திடீரென சமூக வலைதளங்கள் திடீரென முடங்கின. வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டா கிராம் இணையதளங்கள் முடங்கின.…

தொடர் அமளி: நாடாளுமன்றம் மார்ச் 22ந்தேதி வரை ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 22ந்தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது…

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000! அஸ்ஸாமில் ராகுல்காந்தி அறிவிப்பு…

திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சிஏஏ கொண்டு வரப்படாது, குடும்ப…

கேரளாவில் இன்று புதிதாக 1,984 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று (மார்ச் 13) புதிதாக1,984 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்தே காணப்படுகிறது.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 246, மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 246, மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 25,681 பேருக்கு கொரோனா தொற்று…

தேவேந்திரகுல வேளாளர் சட்டமசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது..!

டெல்லி: தேவேந்திரகுல வேளாளர் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரில், 7 பட்டியலின உட்பிரிவுகளை இணைத்து…

அசாமில் சிஏஏ அமலாகாது : ராகுல் காந்தி உத்தரவாதம்

லகோவால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் உள்ள 126…

கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க ஸ்வப்னா வற்புறுத்தல் : அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷை கேரள முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க வற்புறுத்தியதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2020…

கொரோனா பரவல் எதிரொலி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் எனஅறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா லாக்டவுனுக்கு பின் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பள்ளிகள்…