மகாராஷ்டிராவில் அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி…!
மும்பை: மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா,…
மும்பை: மகாராஷ்டிர அமைச்சர் ஆதித்ய தாக்கரேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா,…
சென்னை : தமிழகத்தில் இன்றைய (20/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,243 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்…
பனாஜி: கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே இன்று காலமானார். அவருக்கு வயது 85. கோவா மாநில முன்னாள் அமைச்சர் ஹரிஷ் சாண்டே. நீண்ட நாள்களாக…
புதுடெல்லி: ரயில்களில் பயணிகளும் பெண்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயில்களிலும், ரயில்வே வளாகங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து மண்டல ரயில்வேக்களுக்கும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக…
புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலனை செய்வது வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக…
புதுச்சேரி: சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்கு பிரதமர் மோடி வரும் 30ம் தேதி புதுச்சேரி வருகிறார். புதுச்சேரி சட்டசபை தேர்தல் வரும் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற…
திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில், மக்கள் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்ப தலைவிக்கு மாதம்…
டேரோடூன்: நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உத்தரகாண்ட் முதல்வர் ராவத், பெண்கள் ஜீன்ஸ் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், தான் ஜீன்ஸ் குறித்து பேசவில்லை என்றும், கிழிந்த ஜீன்ஸ்…
ரத்னகிரி : மகாராஷ்டிராவில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர் என்றும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். லோட்-பர்சுராம் எம்ஐடிசி வளாகத்தில்…
கொரோனா லாக்டவுன் காரணமாக பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறை தொடர்ந்து வரும், அந்த நிலையை தொடர பெரும்பாலான நிறுவனங்கள் விரும்பவில்லை என்று ஆய்வுகள்…