3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாசலபிரதேசம்…!
இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாக வில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…