Category: இந்தியா

3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாகாத அருணாசலபிரதேசம்…!

இடாநகர்: அருணாசலபிரதேச மாநிலத்தில் 3 நாள்களாக புதியதாக கொரோனா தொற்றுகள் பதிவாக வில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு…

மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 84.49% கொரோனா பாதிப்பு: மத்திய அரசு தகவல்

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கா்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 84.49 சதவீதம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை…

மார்ச்22: இந்தியாவில் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதலாண்டு தினம் இன்று….

உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம்…

வாரத்தின் முதல்நாளே சரிவு: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம்…

மும்பை: வாரத்தின் முதல்நாளே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. 49,693 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவர்த்தகர்களுக்கு…

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் வேட்பாளர் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது…

சென்னை: தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய 3 மாநிலங்களில் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் இன்று மாலை வெளியாகிறது. இந்த மாநிலங்களில் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகம்,…

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை இலங்கைக்கு எதிரான ஐநா சபை தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் இலங்கையில் நடந்த இறுதிக்…

பள்ளி வாசல் பாங்கு ஓசை கேட்டு பிரசாரத்தை நிறுத்திய பினராயி விஜயன்

இடுக்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பிரசாரத்தின் போது பாங்கு ஓசை கேட்டதால் பிரசாரத்தைச் சிறிது நேரம் நிறுத்தி உள்ளார். வரும் ஏப்ரல் 6 ஆம்…

ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழுடன் ஆதாருக்கு பதில் வேறு அடையாள சான்றிதழ் வழங்கலாம்! மத்தியஅரசு…

டெல்லி: அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆயுள் சான்றிதழ் பெறுவதங்றகு ஆதாா் கட்டாயமில்லை. அதற்கு பதிலாக வேறு அடையாள சான்றிதழ் வழங்கலாம் என மத்தியஅரசு…

விவசாயிகள் எதிர்காலத்தைப் பறிக்க விரும்பும் பாஜக அரசு : ராகுல் காந்தி உரை 

ராய்ப்பூர் விவசாயிகள் எதிர்காலத்தை வேளாண் சட்டங்கள் மூலமாக பாஜக அரசு பறிக்க விரும்புவதாகக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண்…

கொரோனா தடுப்பூசி உங்கள் உடம்பில் என்ன செய்கிறது ?

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி 2021 ஜனவரி 16 ம் தேதி அதிகாரபூர்வமாக தொடங்கியது. முதலில் முன்கள பணியாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது…