Category: இந்தியா

உச்சநீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி நியமனம் : புதிய சர்ச்சை

டில்லி மத்திய அரசு புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம் குறித்துப் பரிந்துரை செய்ய தற்போதைய தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதி உள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.…

புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தலுக்கு குஜராத் விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு

காந்திநகர்: புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு குஜராத் விசாயிகள் 2000 பேர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிய வந்துள்ளது. குஜராத் சட்டசபையில் மாநில அரசு…

பாஜக அளித்த உறுதி மொழிகளை எப்போது நிறைவேற்ற முடியாது – பிரியங்கா காந்தி

கவுகாத்தி: பாஜக அளித்த உறுதி மொழிகளை எப்போது நிறைவேற்ற முடியாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அசாமில் வரும் மார்ச் 27, ஏப்ரல் 1…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் அசாதுதீன் ஒவைசி….!

டெல்லி: அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி…

கோவிஷீல்டு 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்க வேண்டும்: மத்திய அரசு அறிவுறுத்தல்

டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டவர்களுக்கு, 2வது டோஸ் போடும் கால அவகாசத்தை 6 முதல் 8 வாரங்களாக நீட்டிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.…

மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா

கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145…

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக் கொலை: ராணுவம் அதிரடி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 4 பேர் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக…

மேற்குவங்க தேர்தல் அறிக்கையில் பாஜகவின் உண்மையான முகம் அம்பலமாகி விட்டது – ப.சிதம்பரம் கடும் தாக்கு

கொல்கத்தா: மேற்குவங்க தேர்தல் அறிக்கையில் பாஜகவின் உண்மையான முகம் அம்பலமாகி விட்டது என்று முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடும் தாக்கி பேசியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர்,…

கேரளாவில் புதுமை: வாக்காளர்களை கவர வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன் தோசை, புட்டுக்கள் விற்பனை

திருவனந்தபுரம்: தமிழகத்தைப்போல கேரளாவிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களை கவரும் வகையில் பல உணவகங்களில் வண்ணமயமான தேர்தல் சின்னங்களுடன், தோசைகள், புட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.…

கோவில்களில் இந்து அல்லோதோர் நுழைய எதிர்ப்பு: உத்தரகாண்டில் மத அமைப்பு வைத்த பேனரால் சர்ச்சை

டேராடூன்: உத்தரகாண்டில் கோவில்களில் இந்து அல்லோதோர் நுழைய கூடாது என்று மத அமைப்பு வைத்துள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் மாவட்டத்தில் உள்ள இந்து…