Category: இந்தியா

11 தேசிய விருதுகள் : தேர்தலுக்கு உதவுமா ?

கேரள மாநிலத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும், கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடதுசாரி…

வாக்குப்பதிவுக்கு முன் 3 நாட்களுக்கு இருசக்கர வாகன பேரணி நடத்த தடை! தேர்தல்ஆணையம் அறிவிப்பு

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு முந்தை 72 மணி நேரம், அதாவது 3 நாட்கள் அரசியல் கட்சிகள் சார்பில்…

ஓமன் மன்னர் மற்றும் முஜிப்புர் ரஹ்மானுக்கு மகாத்மா காந்தி அமைதிப்பரிசு அறிவிப்பு…

டெல்லி: 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் பின்…

ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு : விவசாயிகள் போராட்டத்தை காரணம் காட்டும் மத்திய அரசு

டில்லி கடந்த 118 நாட்களாக டில்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தால் 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பாஜக…

மகாராஷ்டிர அமைச்சர் மீது சிபிஐ விசாரணை கோரும் காவல்துறை அதிகாரி

மும்பை மகாராஷ்டிர அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க வேண்டும் என காவல்துறை ஆணையர் பரம்வீர் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். மகாராஷ்டிர மாநில…

பிரதம மந்திரியின் வீடு கட்டி தரும் திட்ட விளம்பரத்தில் வந்தவருக்கு உண்மையில் வீடு வழங்கப்பட்டதா ?

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது, முதல் கட்ட வாக்குப் பதிவு மார்ச் 27 ம் தேதி நடைபெறுகிறது, இன்னும் 4 நாட்களே எஞ்சி…

புதுச்சேரி தேர்தலில் திடீர் திருப்பம்: 10 தொகுதிகளிலும் பாமகவினர் வேட்பு மனுக்கள் திடீர் வாபஸ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த தங்களது வேட்புமனுக்களை திடீரென வாபஸ் பெற்று உள்ளனர். மொத்தம் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம்…

ரயில் கழிப்பறையில் காமிரா பொருத்தி ‘படம்’ எடுத்த ஊழியர்…

குஜராத் மாநிலம் பந்த்ரா – பகத் இடையே ஓடும் பயணிகள் ரயிலில் பராமரிப்பு ஊழியராக இருப்பவர், ஷேக். அங்குள்ள ரயில் பெட்டி ஒன்றின் கழிப்பறையில் ரகசிய காமிராவை…

காப்பீட்டுத் துறையில் 74% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி: மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: காப்பீட்டுத் துறையில் 74 சதவீதம் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது பகுதி மார்ச்…

நாளை ரிசர்வ் வங்கி மீதான தவணை ஒத்திவைப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு

டில்லி உச்சநீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி மீது கடன் தவணை ஒத்திவைப்பு குறித்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் 2020 ஆம்…