Category: இந்தியா

டில்லி ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் மசோதா : மாநிலங்களவையில் எதிர்ப்பு

டில்லி டில்லி துணைநிலை ஆளுநருக்கு அதிகாரங்களை அதிகரிக்கும் மத்திய அரசின் மசோதாவுக்கு மாநிலங்களவையில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டில்லி யூனியன் பிரதேசத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரை…

பாஜகவில் இணைந்தால் உடனடி பெயில்! சிஏஏக்கு எதிரான அஸ்ஸாம் சமூக செயற்பாட்டாளர் குற்றச்சாட்டு..

திஸ்புர்: பாஜகவில் இணைந்தால் உடனடி பெயில் வழங்கங்பபடுகிறது சிஏஏ போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குசென்ற சமூக செயற்பாட்டாளர் பரபரப்பை குற்றச்சாட்டை, மத்திய மாநில அரசுகள் மீது சுமத்தியுள்ளார். அசாம்…

இந்தியாவில் நேற்று 47,239 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,33,594 ஆக உயர்ந்து 1,60,477 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 47,239 பேர் அதிகரித்து…

பீகாரில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் சட்டசபை முடக்கம்

பாட்னா: காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கு;k மசோதாவுக்கு ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பீகார் சட்டசபை முடங்கியது. பீகார் சட்டசபையில் நிதீஷ்குமார் அரசாங்கம் அறிமுகப்படுத்திய…

ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: ஜிஎஸ்டியின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நிதி…

காப்பீடு துறையில் 74% வரை அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

டெல்லி: காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயா்த்த வழிவகுக்கும் காப்பீட்டு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே மாநிலங்களவையில் கடந்த வியாழக்கிழமை…

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் நீக்கம்…!

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர் உட்பட 3 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சர் பி.ஆர்.சிவா, பிரகாஷ்குமார், நேரு ஆகியோரை நீக்கி…

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா: ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

புவனேஸ்வர்: மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒடிசா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. ஒடிசாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம்…

கொரோனா ஊரடங்கு கால வங்கிக் கடன் வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

டெல்லி: கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. கொரோனா காலத்தில் வங்கிக்கடன் பெற்றவர்கள்,…

மார்ச் 31க்குள் ஆதார் எண்ணோடு இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: பான் கார்டை வரும் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணோடு இணைக்‍கா விட்டால் ஏப்ரல் 1ம் தேதி முதல் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்றும் மத்திய…