Category: இந்தியா

கொரோனா சோதனை கருவிகள் : இஸ்ரேலிய வல்லுநர்கள் இந்தியா வர அனுமதி கோரும் ரிலையன்ஸ்

மும்பை கொரோனா தொற்றை விரைவில் கண்டறியும் சாதனம் நிறுவுதல் தொடர்பாக இஸ்ரேல் வல்லுநர்களை இந்தியா வர அனுமதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இரண்டாம் அலை பரவலில்…

கோவிஷீல்ட் இரு டோஸ்களுக்கு இடையே இடைவெளியை அதிகரிக்க அரசு ஆலோசனை

டில்லி கோவிஷீல்ட் தடுப்பூசி இரு டோஸ்கள் போட்டுக் கொள்ளும் கால இடைவெளியை அதிகரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிக…

கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் விடைகளும்

பெங்களூரு கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய சந்தேகங்களுக்கான விடைகள் இதோ கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் வேகமாகப் பரவி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே…

ஐபிஎல் தொடரை நடத்தி முடிக்காவிட்டால் 2500 ரூபாய் கோடி இழப்பு ஏற்படும் – கங்குலி

புதுடெல்லி: ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் நடத்த முடியாமல் போனால், பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசியி தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கொரோனா…

கொரோனா : இன்று கேரளாவில் 42,464, உத்தரப்பிரதேசத்தில் 26,622 பேர் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று உத்தரப்பிரதேசத்தில் 26,622. மற்றும் கேரளா மாநிலத்தில் 42,464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 42,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

நடிகர்கள் அரசியலில் முட்டாள்கள் – பெண்களுக்கு அரசியல் ஞானம் இல்லை : பாஜக மூத்த தலைவர்

கொல்கத்தா மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்குத் தோல்வி ஏற்படுத்த திருணாமுல் காங்கிரஸார் கட்சிக்குள் நுழைந்ததாக மூத்த தலைவர் ததகதா ராய் கூறி உள்ளார். நடந்து முடிந்த…

“நான் உயிருடன் இருக்கிறேன்” : மே. வங்க வன்முறைக்கு பலியானதாக சொல்லப்பட்ட செய்தியாளர் தகவல் … பாஜக பித்தலாட்டம் அம்பலம்

மேற்கு வங்க மாநில சட்டபேரவைக்கு பல கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மத்திய படையினரை தாக்கியதாக துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியதில் அப்பாவி மக்கள்…

என்.ஆர்.ரங்கசாமிக்கு திடீர் உடல்நலக்குறைவு: நாளை முதல்வராக பதவி ஏற்பாரா?

புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதல்வராக நாளை (7ந்தேதி) என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்க இருந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…

ஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…

சென்னை: ஐபிஎல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3வது வாரத்தில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு…

பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை : உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

லக்னோ கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் அவதியுறும் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவு சோதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில்…