Category: இந்தியா

ஐபிஎல் ரத்து எதிரொலி: சிஎஸ்கே வீரர்களை பத்திரமாக அனுப்பி வைத்த தோனி இன்று சொந்தஊருக்கு புறப்படுகிறார்…

சென்னை: ஐபிஎல் வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், ஐபிஎல் போட்டி தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3வது வாரத்தில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு…

பசுக்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் சோதனை : உத்தரப் பிரதேச அரசு உத்தரவு

லக்னோ கொரோனாவின் தாக்கத்தால் மனிதர்கள் அவதியுறும் உத்தரப்பிரதேசத்தில் பசுக்களுக்கு ஆக்சிஜன் அளவு சோதிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மாநிலமாக உத்தரப் பிரதேசம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தில்…

கேரளாவின் கைதேர்ந்த செவிலியர்களின் சாதனை – 73 லட்சம் தடுப்பூசி கொண்டு 74 லட்சம் பேருக்கு போட்டு அசத்தல்

வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களில் பலர் கேரளாவை பூர்வீகமாகமாக கொண்டவர்கள் என்பது மிகையல்ல. அனுபவம் மிக்க இந்த செவிலியர்களின் உதவியால்…

கணக்கு பண்ண தெரியாததால் நின்று போன திருமணம்

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள தவார் கிராமத்தில் நடக்க இருந்த திருமணம் மாப்பிள்ளைக்கு கணக்கு தெரியாததால் நின்று போனது. பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்ட இந்த…

ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்த வாய்ப்பு… பிசிசிஐ ஆலோசனை

மும்பை: ஐபிஎல் வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை, செப்டம்பரில் நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விறுவிறுப்பாக…

புதுச்சேரியில் பாஜகவுக்கு துணை முதல்வர் பதவி? என்.ஆர்.ரங்கசாமி நழுவல் பதில்…

சேலம்: புதுச்சேரியில் துணைமுதல்வர் பதவி குறித்து இதுவரை பரிசீலிக்கவில்லை என்று என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் 10…

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி திடீர் ஒத்திவைப்புக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்…

டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்றுவந்த ஐபிஎல் போட்டி, தற்போது திடீரென ஒத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. முக்கியமாக ஐபிஎல் சூதாட்டமும்…

மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும்; வன்முறையை பொறுத்துக்கொள்ள மாட்டேன்! மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் அமைதி வேண்டும், வன்முறையை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என முதல்வராக பதவி ஏற்ற மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க சட்டமன்ற தேதிலில் 213…

3வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் அமோக வெற்றிபெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் மம்தா பானர்ஜி, இன்று காலை பதவி ஏற்றார். அவருக்கு மேற்குவங்க ஆளுநர் பதவி பிரமாணம் செய்து…

இன்று காலை 3 ஆம் முறையாக முதல்வராகும் மம்தா பானர்ஜி பதவி ஏற்பு

கொல்கத்தா இன்று காலை திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி மூன்றாம் முறையாக மேற்கு வங்க முதல்வராகப் பதவி ஏற்கிறார். நடந்து முடிந்த மேற்கு வங்க…