Category: இந்தியா

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு குழந்தைகளுக்குத் தடுப்பூசி அவசியம் ; நிபுணர் குழு

டில்லி கொரோனா மூன்றாம் அலை பரவல் தொடங்கும் முன்பு இந்தியாவில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை…

தேர்தல் தோல்விகள் குறித்து ஆராய குழு: சோனியா

புதுடெல்லி: 5 மாநில பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட குழுவை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைத்துள்ளார். 5…

பிரதமர் மோடியின் செல்வாக்கு 13% சரிந்தது

புதுடெல்லி: கொரோனா விவகாரத்தில் நடுத்தர மக்களிடம் மோடியின் செல்வாக்கு 13% சரிந்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் பிரதமர் மோடி கொரோனா…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சிந்தனை செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.…

சமீபத்திய தேர்தல் முடிவுகள் குறித்து ஆராய அசோக் சவான் தலைமையில் குழு அமைத்த காங்கிரஸ்

டில்லி சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ஆராயக் காங்கிரஸ் கட்சி குழு ஒன்றை அமைத்துள்ளது. சமீபத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி,…

மோடியை பாராட்டும் வெளிநாட்டு பத்திரிகைகள்.. போலி இணையதளங்கள் தொடங்கி பாஜக பித்தலாட்டம் அம்பலம்…

கொரோனாவை கட்டுப்படுத்த தவறியதோடு அதுகுறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வரும் பிரதமர் மோடியை இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு பத்திரிகைகளும் வெகுவாக குற்றம்சாட்டி வருகின்றன. ‘தி…

கேரள மாநில முதல் பெண் அமைச்சர் மரணம்

திருவனந்தபுரம் கேரள மாநில மூத்த அரசியல்வாதியும் முதல் பெண் அமைச்சருமான கே ஆர் கௌரி அம்மா இன்று மரணம் அடைந்தார். கேரளாவின் பழம்பெரும் அரசியல்வாதி கே.ஆர்.கெளரி அம்மா.…

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்.பி.க்கள் 2 பேர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர்…

கொல்கத்தா: மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 2 மக்களவை எம்.பி.க்கள் தங்களது எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் பாஜகவின் பலம்…

ஸ்பெயின், எகிப்தில் இருந்து மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து,…

கேரளாவின் முதல் கம்யூனிஸ்டு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்ற 102 வயது கவுரியம்மா காலமானார்…

திருவனந்தபுரம்: கேரள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, உலகின் முதல்கம்யூனிஸ்ட் கட்சியின் அமைச்சரவையில் மந்திரியாக பதவி வகித்த கவுரியம்மா காலமானார். அவருக்கு வயது 102. வயது முதிர்வு காரணமாக உடல்நலம்…