Category: இந்தியா

மருத்துவ நெறிமுறையிலிருந்து பிளாஸ்மா சிகிச்சை ரத்து

புதுடெல்லி: கொரோனா சிகிச்சையில் இருந்து, பிளாஸ்மா மாற்று சிகிச்சை நீக்கப்படும் என, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்டு வரும் பிளாஸ்மா…

“கங்கை அமரர் ஊர்தியானது… ராம-ராஜ்யத்தில், கங்கையில் உடல்கள் மிதப்பதைக் காண்கிறோம்” பாஜக-வினரை உசுபேற்றிய குஜராத்தி கவிஞர்

கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வருவதும், அதை நாய், காகம், பருந்து உள்ளிட்ட உயிரினங்கள் கொத்தி தின்பதும் அரங்கேறி வருகிறது. நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனாவால்…

ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு: டேவிட் வார்னர் உள்பட சொந்த நாடு திரும்பிய 38 ஆஸ்திரேலிய வீரர்கள்..!!

டெல்லி: கொரோனா 2வது அலையின் தீவிரம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், போட்டிகளில் கலந்துகொண்ட வீரர்கள், நடுவர்க,ள வர்ணனையாளர்கள் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீரர்…

20 அமைச்சர்களுடன் மீண்டும் கேரள முதல்வராக 20ந்தேதி பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று முதல்வர் பினராயி விஜயன், வரும் 20ந்தேதி 2வது முறையாக மாநில முதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன் மேலும்…

இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது ‘டவ் தே’ அதிதீவிர புயல்…

காந்தி நகர்: அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று நள்ளிரவு குஜராத்தில் கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,81,386 பேருக்கு பாதிப்பு, 4,106 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 2,81,386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,106 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

டவ் தே புயல் தீவிரம் : கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் டவ் தே புயல் தீவிரமாகி உள்ளதால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால்…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% மட்டுமே மருத்துவமனை சிகிச்சை பெற நேரிடும்.

டில்லி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 0.06% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற நேரிடும் என ஆய்வுகள் கூறுகின்றன நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

டவ்தே புயல்: கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழப்பு

பெங்களூர்: டவ்தே புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையில் சிக்கி கர்நாடாகாவில் 4 பேர் உயிரிழந்தனர். “உத்தர கன்னட, உடுப்பி, சிக்கமகளூரு மற்றும் சிவமோகா மாவட்டங்களில் சனிக்கிழமை பிற்பகுதியில்…

மே 24 வரை ஊரடங்கு நீடிப்பு – ஹரியானா அரசு அறிவிப்பு

சண்டிகர்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து வரும் மே 24-ஆம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக ஹரியானா அரசு அறிவித்துள்ளது என்று ஹரியானா உள்துறை அமைச்சர்…