Category: இந்தியா

முதியோருக்கு வீடுகளிலேயே தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம்

மும்பை முதியோர் மற்றும் படுத்த படுக்கையாக உள்ளோருக்கு வீடுகளிலேயே கொரோனா தடுப்பூசி போடாத மத்திய அரசுக்கு மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அகில இந்திய அளவில் கொரோனா…

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? முதல்வர் ஸ்டாலினின் விழிப்புணர்வு வீடியோ…

சென்னை: கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வது எப்படி? என பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி பயன்படுத்துவது, தடுப்பூசி…

27 நாளில் 14 மாநிலங்களுக்கு 919 டேங்கர்கள் மூலம் ஆக்சிஜன் அனுப்பி உதவிய ஒடிசா மாநிலம்….

கொரோனா தொற்று தீவிர பரவல் காரணமாக நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு எழுந்ததால், ஒடிசா மாநிலத்தில் இருந்து பல மாநிலங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்டது. அதன்படி…

டில்லி பலகலைக்கழக ஆசிரியர் 35 பேர் கொரோனாவால் பாதிப்பு : 3 பேர் மரணம்

டில்லி ஒரே மாதத்தில் டில்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுமார் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். டில்லியில் இரண்டாம் அலை கொரோனாவால் பாதிப்பு…

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…

பினராயி தலைமையிலான கேரள புதிய அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா புறக்கணிப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் வரும் 20ந்தேதி 2வது முறையாக முதல்வராக பதவி எற்க உள்ள பினராயி தலைமையிலான 21 பேர் கொண்ட அமைச்சரவையில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்…

கொரோனா குறித்து பேசினால் தேசதுரோக வழக்கு பாயும்! உ.பி. முதல்வர் யோகி மீது பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு…

லக்னோ: பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேச மாநிலத்தில், கொரோனா குறித்து பேசினால் தேசதுரோக வழக்கை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று, அதே கட்சியைச் சேர்ந்த எம் எல் ஏவின்…

ப.சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை!

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்ற விசாரணைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

கொரோனா 2வது அலைக்கு இதுவரை 269 மருத்துவர்கள் பலி… தமிழகத்தில் எத்தனை மருத்துவர்கள் தெரியுமா?

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களும் பலியாகி வருகின்றனர். இதுவரை 269 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக…

குஜராத், மராட்டிய மாநிலங்களை சூறையாடியது ‘டவ்தே’ புயல் – புகைப்படங்கள் -வீடியோ

அகமதாபாத்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் குஜராத், மராட்டிய மாநிலங்களை ‘டவ்தே’ புயல் ‘சூறையாடி சென்றுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியடன் 14 பேரை பலிகொண்டுள்ளது.…