Category: இந்தியா

மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் – ராகுல் டுவிட்

புதுடெல்லி: மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாவல் விடுத்துள்ளார். கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும்…

கொரோனா காலத்தில் கர்நாடகாவிடம் பாக்கி பணம் கேட்கும் ரயில்வே அமைச்சர்

பெங்களூரு மாநிலத்தில் நடக்கும் பல ரயில்வே திட்டங்களுக்கான பங்கான ரூ.847 கோடியை கேட்டு கர்நாடக முதல்வருக்கு மத்திய ரயில்வே அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். தற்போது கொரோனா…

“என்னையும் கைது செய்யுங்கள்” மோடிக்கு ராகுல் காந்தி சவால்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மக்கள் அவதியுறும் நேரத்தில், மோடியை விமர்சனம் செய்து பதாகைகள் வைத்த 19 வயது இளைஞர் மற்றும் 61 வயது மரவேலை செய்பவர் உள்ளிட்ட…

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி: மோடி எதிராக கேள்வி கேட்டு போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்டடுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் போஸ்டர்கள் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டு…

கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை – ராகுல்காந்தி

புதுடெல்லி: நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி ஒன்றிய பா.ஜ.க.…

நாடாளுமன்ற நிலைக்குழுக்கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாதா? ப.சிதம்பரம் கேள்வி

புதுடெல்லி: நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்தை காணொலியில் கூட நடத்த முடியாது என மக்களவை, மாநிலங்களவை அதிகாரிகள் கூறியிருப்பது வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்…

கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி காலமானார்

புனே: கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாத்வ் காலமானார். 46 வயதான ராஜீவ் சாத்வ் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று…

வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா

வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்துடன் கடந்த வாரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற…

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்க்கு ஒரு வருடம் கழித்து இரண்டாம் டோஸ் போடலாம் : புது தகவல்

மும்பை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டு ஒரு வருடம் கழித்துக் கூட இரண்டாம் டோஸ் போடலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் தற்போது போடப்பட்டு…

தீவிர புயலாக உருமாறிய டவ்தே புயல் குஜராத்தில் கரையை கடக்கலாம் : வானிலை ஆய்வு மையம்

மும்பை தீவிர புயலாக உருமாறி உள்ள டவ்தே புயல் குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் உருவான டவ்தே…