Category: இந்தியா

டவ் தே புயல் அச்சுறுத்தல் : 50 ரயில்களை ரத்து செய்த மேற்கு ரயில்வே

மும்பை டவ் தே புயல் அச்சுறுத்தலால் மேற்கு ரயில்வே இன்று முதல் 21 ஆம் தேதி வரை 50க்கும் அதிகமான ரயில்களை ரத்து செய்துள்ளது. அரபிக் கடலில்…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 12,513 பேர், டில்லியில் 6,430 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12,513 பேர், மற்றும் டில்லியில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 12,513 பேருக்கு கொரோனா…

பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது: ப.சிதம்பரம்

சென்னை: பாஜக அரசின் விளையாட்டுக்கு மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும் பலியாகக் கூடாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தடுப்பூசி விஷயத்தில் மருத்துவ நிபுணர்களும், விஞ்ஞானிகளும்…

விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல – கனிமொழி

சென்னை: விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நேரம் இதுவல்ல என்று தூத்துக்குடி எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும்…

ஊரடங்கு அமலாக்கம் : ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் டில்லி மக்கள்

டில்லி ஊரடங்கு அமுலாக்கம் நடந்து ஒரு மாதமாக டில்லியில் ரேஷன் பொருட்கள் வழங்காததால் மக்கள் கடும் துயரில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாம் அலை கொரோனா பரவலால் டில்லியில் நேற்று…

ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகளுடன் பிரதமரும் காணவில்லை : ராகுல் காந்தி விமர்சனம்

டில்லி கொரோனா தொற்று நேரத்தில் தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமர் மோடியும் காணாமல் போய் விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். இரண்டாம்…

கொரோனா மூன்றாம் அலைக்கு முன்பு தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்குமா? – நிபுணர்கள் அச்சம்

டில்லி மக்கள் கொரோனா 3 ஆம் அலையில் உயிரிழப்பதைத் தடுக்க வெண்டும் எனில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறி உள்ளனர். தற்போது நாடெங்கும்…

கொரொனா கட்டுப்பாடு விதிகளுடன் ரம்ஜான் கொண்டாட இஸ்லாமிய அமைப்பு உத்தரவு

டில்லி இஸ்லாமிய அமைப்பான தாருல் உல்லும் தியோபாண்ட் என்னும் அமைப்பு கொரோனா கட்டுப்பாடு விதிகளுடன் ரம்ஜான் கொண்டாட உத்தரவு இட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவல் காரணமாக…

இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள் தெரிவித்த ராகுல் காந்தி

டில்லி இஸ்லாமிய மக்களுக்குத் தனது ரமலான் வாழ்த்துக்களைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலகெங்கும் இன்று இஸ்லாமிய மக்கள் ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். இதையொட்டி இஸ்லாமியர்கள்…

உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது – பிரியங்கா காந்தி

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் நடப்பது மனிதாபிமானமற்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், வட இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கொரோனா வைரஸ்…