டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 12,513 பேர், மற்றும் டில்லியில் 6,430 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 12,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,09,140 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 281 பேர் மரணம் அடைந்து இதுவரை 17,238 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 28,404 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,14,259 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 1,77,643 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 6,499 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 13,87,411 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 337 பேர் உயிர் இழந்து இதுவரை 21,244 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 11,592 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,99,872 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 66,295 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.