Category: இந்தியா

சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமனம்

புதுடெல்லி: சிபிஐ புதிய இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியான சுபோத் குமார் ஜெய்ஸ்வாலை சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த…

நாளை கரையை கடக்கிறது யாஷ்: ஒடிசாவில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் தீவிர புயலாக மாறி, ஒடிசாவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்த புயல் நாளை ஒடிசாவில் கரையை கடக்க உள்ளதால், 4 மாவட்டங்களுக்கு…

டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய காக்டெய்ல் மருந்து இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது

காசிரிவி-மப் மற்றும் இம்டெவி-மப் என்ற இரண்டு மருந்தையும் சரிசமமாக (600 மி.கி. + 600 மி.கி.) மிக்ஸ் செய்து ரோச்செ நிறுவனம் தயாரித்த காக்டெயில் மருந்தை தான்…

அதி தீவிர புயலாக மாறியது “யாஸ்”: நாளை கரையை கடக்கும் நிலையில் மேற்குவங்காளம், ஒடிசாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை

டெல்லி: வங்கக்கடலில் உருவாய யாஸ் புயல், அதிதீவிர புயலாக மாறி உள்ளது. இது நாளை ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் வாயப்பு உள்ளதால், மேற்குவங்காளம், ஒடிசா…

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் நாளை தென்படும் சந்திர கிரகணம்

டில்லி நாளைய சந்திர கிரகணம் வடகிழக்கு இந்தியாவில் பகுதி கிரகணமாகத் தெரியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 26 அன்று அதாவது நாளை சந்திர…

மேற்கு வங்க வன்முறை : ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்

டில்லி மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வன்முறை தொடர்பான விசாரணை குறித்து ஜனாதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம் அனுப்பியுள்ளனர். நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத்…

வரும் 26ல் புதுச்சேரி அமைச்சர்கள் பதவியேற்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இதுவரை பதவியேற்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரி…

கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆற்றில் குதித்து ஓடிய கிராம மக்கள்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…

வீட்டிலேயே சோதித்து 15 நிமிடத்தில் முடிவு அளிக்கும் கொரோனா சோதனை கருவி : இந்தியா ஒப்புதல்

டில்லி தற்போது கொரோனா ஆய்வகத்தில் கூட்டம் அதிகரித்துள்ளதால் வீட்டிலேயே சோதித்து 15 நிமிடங்களில் முடிவு அளிக்கும் கருவிக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால்…

ரஷ்யா-வின் ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரிக்கும் பணி இந்தியாவில் துவங்கியது

ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி…