Category: இந்தியா

இந்தியாவுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான 2ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்கப்போவதாக பிசிசிஐ தகவல்…

டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.12கோடி மதிப்பிலான 2,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்து…

கொரோனா பொதுமுடக்கத்தால் இந்த ஆண்டு வேலையின்மை 14.5 % அதிகரிப்பு…

டெல்லி: கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்குகளால் இந்தியாவில்வேலையின்மைவிகிதம் 14.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதாரக் கண்காணிப்புமையம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் மிகப்பெரிய சரிவு…

கேரள சட்டசபையில் தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இடுக்கி மாவட்ட எம்எல்ஏ ராஜா…

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் ரகீம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, தேவிகுளம் தொகுதி எம்எல்ஏ ஏ.ராஜா என்பவர் தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துகொண்டார்.…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாகியும் பதவி ஏற்க முடியாத அவலம்…

இந்தியஅரசியல் வரலாற்றில் புதுச்சேரிக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 22 நாட்களாக பதவி ஏற்க முடியாத அவலம் நீடித்து வருகிறது. இது, இந்திய…

யாஷ் புயல்: சென்னை ரயில்கள் உள்பட 25 ரயில்கள் இன்றுமுதல் ரத்து…

டெல்லி: வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஷ் புயல் காரணமாக, சென்னை ரயில்கள் உள்பட 25 ரெயில்களை ரத்து செய்துள்ளதாக கிழக்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. ‘மத்திய…

வங்கக்கடலில் உருவானது ‘யாஷ்’ புயல்… அடுத்த இரு நாளில் ஒடிசாவில் கரையை கடக்கும் என தகவல்…

டெல்லி: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக மாறியது. இது அதி தீவிர புயலாக மாறும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு…

பிரதமர்,  கண்ணீர், முதலைகள் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டில்லி திடீர் எனப் பிரதமர் மோடி கொரோனா குறித்து சோகம் அடைந்ததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை…

மே 26 விவசாயிகள்  போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு

டில்லி வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டத்தில் மே 26 நடக்கும் கண்டன போராட்டத்துக்கு 12 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…

கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது: எய்ம்ஸ்

புதுடெல்லி: கொரோனாவை போலவே கருப்பு பூஞ்சையும் தீவிரமாக பரவுகிறது என்று எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளுடன் இந்தியா போராடி…

சர்வதேச போதைப் பொருள் தடுப்பு மையத்தின் தலைவராக முதல்முறையாக இந்தியாவை சேர்ந்தவர் தேர்வு

ஐ.நா. உறுப்பு நாடுகளில் போதை பொருட்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும், சர்வதேச போதை தடுப்பு மையத்தின் (ஐ.என்.சி.பி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த ஜக்ஜித் பவாடியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுங்கத்துறையில் இந்திய…