இந்தியாவுக்கு ரூ.12 கோடி மதிப்பிலான 2ஆயிரம் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்கப்போவதாக பிசிசிஐ தகவல்…
டெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதால், அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.12கோடி மதிப்பிலான 2,000 ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் வழங்க இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ அறிவித்து…