Category: இந்தியா

புதுச்சேரியில் கொரோனா நிவாரண தொகையாக ரூ.3ஆயிரம்! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்து உள்ளார். புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் பாஜக…

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க என கடுப்புடன் கூறிய காளி வெங்கட்….!

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு மீண்டு வருகின்றனர். இந்நிலையில் தானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிக்கலான நிலையில் இருந்ததாக பிரபல நடிகர்…

24 நாட்களுக்கு பிறகு புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கூட்டணி கட்சிகளான என்ஆர்காங்கிரஸ் – பாஜகவுக்கு இடையே அதிகாரப்பகிர்வில் சிக்கல் நீடித்த நிலையில், 24 நாட்களுக்கு பிறகு, இன்று அங்கு தேர்தலில் வெற்றிபெற்ற…

இந்திய அரசின் புதிய சட்டத்தை எதிர்த்து வாட்ஸ்-அப் நிறுவனம் வழக்கு ?

தகவலை முதலில் பதிவிடும் நபர் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும், சமூக ஊடகங்களில் பதியப்படும் தகவல்களின் உண்மை தன்மையை கண்டறிய இந்தியர்களை நியமிக்க வேண்டும், சர்ச்சைக்குரிய தகவல்களை 36…

கங்கையில் சடலங்கள் வீச்சு : டிரோன்கள் மூலம் கண்காணிப்பு

வாரணாசி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் இறந்த உடல்களை வீசுவதை டிரோன்கள் மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கி உள்ளது. கொரோனா மரணம் நாளுக்கு நாள் நாடெங்கிலும் கடுமையாக…

நேற்று இந்தியாவில் 22.17 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 22,17,320 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று வரை கொரோனாவால்…

அமித்ஷா பேரணியில் கொரோனா விதிகள் மீறல் : வழக்குப் பதியாததற்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

பெங்களூரு பெலகாவி நகரில் நடந்த அமித்ஷா பேரணியில் கொரோனா விதிகள் மீறல் வழக்குப் பதியாத காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி…

மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய கோவாக்சின் தடுப்பூசி

இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை முறையான பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அவசரகால தேவைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. கோடிக்கணக்கானோருக்கு இந்த…

லட்சத்தீவு கலாசாரத்தின் மீது தாக்குதல் நடத்தும் துணை நிலை ஆளுநரை பதவி நீக்க கோரிக்கை

லட்சத்தீவு யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராக பொறுப்பு வகிப்பவர் பிரபுல் கோடா படேல், கடந்த ஆண்டு புதிதாக ஒன்றிணைக்கப்பட்ட தாதர் – நாகர் ஹவேலி மற்றும்…

மேகதாதுவில் ஆய்வு செய்ய குழு அமைத்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்

பெங்களூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசால் அனுமதியின்றி அணை கட்டப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய குழுவை அமைத்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.…