Category: இந்தியா

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஆகஸ்டு மாதம் இந்தியா ஏற்கவுள்ளது! மத்தியஅமைச்சர் ஜெயசங்கர்.

டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக உள்ள இந்தியா, வரும் ஆகஸ் டு மாதம் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பினை ஏற்க இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்…

12 வயதைத் தாண்டியவர்களுக்குத் தடுப்பூசி தயார் : மத்திய அரசுக்கு ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

டில்லி மத்திய அரசிடம் தங்கள் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடத் தயாராக உள்ளதாக ஃபைஸர் நிறுவனம் அறிவித்துள்ளது நாடெங்கும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரமாக…

வங்கி மோசடி: நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி வெளிநாட்டில் கைது!

டெல்லி: பஞ்சாப் வங்கி மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி வெளிநாடுகளில் தலைமறைக இருந்து வந்த நிலையில்,…

இனி தமிழில் பொறியியல் பாடங்கள் : தொழில் நுட்ப குழு அனுமதி

டில்லி அகில இந்தியத் தொழில் நுட்பக் குழு வரும் கல்வி ஆண்டில் இருந்து தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் பாடங்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. பொறியியல்…

ரூ.18000 கட்டணத்தில் 350 பேர் பயணிக்க வேண்டிய விமானத்தில் பயணித்த ஒரே பயணி

மும்பை துபாய் செல்லும் எமிரேட்ஸ் நிறுவன 350 இருக்கைகள் விமானத்தில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்துள்ளார். மும்பையில் வசித்து வரும் 40 வயதான பாவேஷ் ஜாவேரி…

மகாராஷ்டிரா : கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் 5 சிகிச்சை மையங்கள் மூடல்

பிம்ப்ரி சின்ச்வாட் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகள் குறைந்து வருவதால் பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 5 சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் மகாராஷ்டிர…

மத்தியஅரசின் புதிய சட்டவிதிகளுக்கு எதிராக வாட்ஸ்ஆப் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு…

டெல்லி: மத்திய அரசின் புதிய சட்டவிதிகளுக்கு எதிராக வாட்ஸ்ஆப் நிறுவனம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மத்தியஅரசின் புதிய விதிகள், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என…

ஒடிசாவின் பாலசோர் அருகே கரையை கடந்தது யாஸ் புயல்… பெரும் சேதம்…

புவனேஷ்வர்: வங்கக்கடலில் உருவான யாஸ் புயல் அதி தீவிர புயலாக மாறி ஒடிசாவின் இன்று மதியம் பாலசோர் அருகே வங்கக்கடலில் பலத்த காற்றுடன் யாஸ் புயல் கரையை…

இன்று (மே 26) கருப்பு நாள்: காசியாபாத் எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம்…

டெல்லி: பிரதமர் மோடி பதவி ஏற்ற நாளான இன்றைய நாளை கருப்பு நாளாக கருதி, காசியாபாத் எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாட்டின் பிரதமராக…

சுதந்திர போராட்ட வீரர் H S டோரெஸ்வாமி காலமானார்…

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகி எச் எஸ் டோரெஸ்வாமி காலமானார். அவருக்கு வயது 103. டோரெஸ்வாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு…