கொரோனா பரவல் – முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் : ஐ சி எம் ஆர் அறிவுறுத்தல்
டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…
டில்லி குழந்தைகளால் கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும் என்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளைத் திறக்க வேண்டும் என ஐ சி எம் ஆர் அறிவுறுத்தி உள்ளது.…
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை மற்றும் மாநிலங்ளவை நாளை மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அரசியல் தலைவர்களின் மொபைல்கள்,…
லக்னோ: இந்தியாவைச் சேர்ந்த முக்கிய நபர்களின் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை ஹேக் செய்து, உளவு பார்த்தது ஐனநாயக குற்றம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரம், முன்னாள்…
டெல்லி: கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்திய விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் வர ஆகஸ்ட் 21 வரை தடையை நீடட்டித்து கனடா அரசு அறிவித்து உள்ளது. கொரோனா…
டெல்லி: எதிர்க்கட்சியினரின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 30,093 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. 374 பேர் உயிரிழந்துள்ளது. .நேற்று இந்தியாவில் 38,164…
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம்…
டில்லி பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் தந்து எச் சி எல் நிர்வாக இயக்குநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 1976-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் ஷிவ்…
சென்னை பாஜக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி முன்னாள் உதவியாளர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஆரணி பாஜக பிரமுகர் புகார் அளித்துள்ளார் பாஜகவின் மத்திய அரசில்…
டில்லி கோமியத்தை விமர்சித்ததால் தேசத் துரோக வழக்கில் சிக்கிய ஆர்வலரை உச்சநீதிமன்றம் விடுவித்துள்ளது. பிரபல அரசியல் ஆர்வலரான லீசோம்பாம் எரண்டோ என்பவர் மணிப்பூரை சேர்ந்தவர் ஆவார். சுமார்…