Category: இந்தியா

பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 28ந்தேதி விசாரணை

டெல்லி: இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழு வரும் 28ஆம் தேதி விசார நடத்தும் என…

குமாரசாமி தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா?

பெங்களூரு: கடந்த சில நாட்களாக பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் பிரபலங்களின் டெலிபோன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு உள்ளதாக வெளியான செய்தி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், குமாரசாமி…

நீதித்துறைதான் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்: பெகாசஸ் ஒட்டுகேட்பு குறித்து மம்தா ஆவேசம்…

கொல்கத்தா: பெகாசஸ் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், ஜனநாயத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தனது போனும் ஒட்டுக்கேட்கப்பட்டு…

2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள மாபெரும் மாற்றத்தை செய்ய தயாராகும் சோனியாகாந்தி…

டெல்லி: 2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், மூத்த தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுத்தும், சுறுசுறுப்பாக பணியாற்றும் வகையில், இளைய தலைமுறையினருக்கு பொறுப்புகளை வழங்கவும் அகில இந்திய…

பக்ரீத்: பாகிஸ்தான், வங்கதேச எல்லைகளில் இனிப்புகளுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட இந்திய ராணுவத்தினர்…

டெல்லி: பக்ரீத் பண்டிகையையொட்டி, இந்தியா பாகிஸ்தான், மற்றும் இந்தியா வங்கதேச எல்லைகளில் இரு நாட்டு ராணுவத்தினரும், இனிப்புகளுடன் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இஸ்லாமியர்களின் ஈகைத்திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை…

கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் டோஸ் ‘மாடர்னா’ தடுப்பூசி! உலக சுகாதார நிறுவனம் தகவல்…

ஜெனிவா: உலகளாவிய கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இந்தியாவுக்கு 75 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. உலக சுகாதார அமைப்பு,…

பிரான்ஸ் அதிபர், மொரோக்கோ மன்னர் உள்ளிட்ட பத்து நாட்டு பிரதமர்களின் தொலைபேசி பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிப்பு

மெக்ஸிகோ, ருவாண்டா, ஹங்கேரி, சவுதி அரேபியா, அஜர்பைஜான், பஹரைன், கசகஸ்தான், மொரோக்கோ, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட எதேச்சதிகார அரசாங்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் ஸ்பைவேர் உலகின்…

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்: டெல்லி செங்கோட்டை உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு தீவிரம்….

டெல்லி: ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினத்தன்று பயங்கரவாதிகள் டிரோன்கள் மூலம் தாக்குதல் வேலைகளில் ஈடுபடலாம் என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, டெல்லி செங்கோட்டை உள்பட…

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மருத்துவமனை குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் கண்டுபிடிப்பு

லக்னோ நேற்று லக்னோவில் 45 தனியார் மருத்துவமனைகளில் நடந்த திடீர் சோதனையில் குளிர்சாதனப் பெட்டிகளில் பீர் பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில தலைநகர்…

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் : ரூ.8000 கோடி கடன் பெற மத்திய அரசு ஒப்புதல்

டில்லி ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8,843 கோடி கடன் பெற தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் ரேஷன்…