Category: இந்தியா

நீட் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு : உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

டில்லி நடந்து முடிந்த நீட் தேர்வை எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடெங்கும்…

சட்டமன்ற தேர்தல் எதிரொலி: பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை! கேபினட் ஒப்புதல்

டெல்லி: பீகார் மாநிலம் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இன்றுமதியம் பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இன்று மதியம் பிரதமர்…

சீனாவின் உளவு நடவடிக்கை: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. லடாக் விவகாரம் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையே எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. அமைதி…

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல்..!

டெல்லி: காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 9 மாதங்களில் 3,186 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி இருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை மத்திய அரசானது…

“சோறு ஊட்டும் கையையே கடிக்காதீர்கள்” என ராஜ்யசபாவில் ஜெயா பச்சன் காட்டம்….!

இந்தி சினிமா உலகில் போதைபொருள் நடமாட்டம் இருப்பதாக குற்றம் சாட்டிய பாஜக எம்பி ரவி கிருஷ்ணனுக்கு சமாஜ்வாதி கட்சி எம்பியும், மூத்த நடிகையுமான ஜெயா பச்சன் கண்டனம்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடன் செல்ஃபி.எடுத்த காவலர்கள், செவிலியர்கள்!! சர்ச்சை…

திரூச்சூர்: தங்கம் கடத்தல் விவகாரத்தில் சிக்கி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் உடன் நர்ஸ்கள், காவலர்கள் செல்ஃபி எடுத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அவர்…

சீனாவுடன் இன்னும் எல்லை பிரச்னை தீரவில்லை: லோக்சபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

டெல்லி: சீனாவுடனான எல்லை பிரச்னை தீரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். நாடாளுமன்ற லோக் சபா கூட்டம் இன்று தொடங்கியது. அவையில் பாதுகாப்பு…

பீகாரில் 7 நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைப்பு

பீகார்: பீகாரில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அம்மாநிலத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு குறித்த 7 திட்டங்களை மொத்தம் ரூ.541 கோடி மதிப்பில் காணொலி…

28% ஜிஎஸ்டி: மோடி அரசின் அதிக வரிவிதிப்பால், விரிவாகத்தை நிறுத்தியது டொயோட்டோ…

டெல்லி: இந்தியாவில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப் படுகிறது. இதனால் தனது இந்திய கார்தயாரிப்பு விரிவாக்க பணிகளை நிறுத்துவதாக டொயோட்டோ…

எம்ஜிஆரின் ’அடிமைப்பெண்’ படமான அரண்மனையில் விஜய் சேதுபதி படப்பிடிப்பு..

மறைந்த மூத்த இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்த அடிமைப் பெண். இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அரண்மனையில் அந்த காலத்தில் நடைபெற்றது. எம்ஜிஆர். ஜெயலலிதா நடனமாடி நடித்த…