Category: இந்தியா

மோடி மற்றும் அமித் ஷா-வுக்கு நெருக்கமான அதிகாரிகளின் தொலைபேசி எண்களும் பெகாசஸ் பட்டியலில் உள்ளது.

2017 ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் சி.பி.ஐ. இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, அவருக்கு அடுத்தபடியாக சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பேற்ற அலோக் வர்மா மற்றும் முன்னாள்…

ஜூலை 26 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி – குஜராத் அரசு அறிவிப்பு

குஜராத்: ஜூலை 26-ல் இருந்து 9 முதல் 11 வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அனுமதி அனுமதியளிக்கப் பட்டுள்ளதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றால்…

பாதுகாப்புத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த தடை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

டில்லி இன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும் மிகப் பெரிய மற்றும் பழமையானது இந்திய…

மாநிலங்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவின் அறிக்கையை கிழித்தெறிந்தார் திரிணாமுல் எம்.பி…

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக இன்று 3வது நாளாக இரு அவைகளிலும் கூச்சல் குழக்கம் ஏற்பட்டு வருகிறது. இன்று காலை மீண்டும் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத்…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் எடியூரப்பா…

பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றக்கோரி, அவரது பாஜக கட்சியிலேயே முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளதால், எடியூரப்பா விரைவில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் மதியம் 2மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: பிகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் பகல் 12…

நாங்கள் குற்றவாளிகளா? ஜந்தர் மந்தரில் விவசாய சங்கத் தலைவர் திகாயத் ஆவேசம்

டெல்லி: நாங்கள் குற்றவளிகளா என்று கேள்வி எழுப்பிய திகாயத், நாடாளுமன்ற பருவமழை கூட்டத்தொடருக்கு எதிராக நாங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம் என ஜந்தர் மந்தரில்…

வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தர்ணா…

டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பபெறக் கோரி காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ராகுல்காந்தி தர்ணா போராட்டம் நடத்தினார். மத்திய பாஜக அரசு…

பெகாசஸ் போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

டெல்லி: பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம், இந்திய தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. வழக்கறிஞர் மனோகர் லால்…

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும்! பெகாசஸ் நிறுவனம் தகவல்…

ஜெருசலேம்: இந்தியா உள்பட உலக நாடுகளின் தலைவர்களின் போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் நிறுவனம் உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து உள்ளது.…