Category: இந்தியா

காஷ்மீர் போலி என்கவுண்டர் – குற்றம் நிரூபிக்கப்பட்ட ராணுவ வீரர்கள்

ஸ்ரீநகர்: கடந்த ஜூலை 18ம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஷோஃபியானில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய என்கவுண்டர் தொடர்பாக, சம்பந்தப்பட்ட ராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய…

ஆன்லைன் பரிவர்த்தனை கூடியதால் அதிகரித்த நிதி முறைகேடுகள் – எச்சரிக்கும் அஜித் தோவல்

திருவனந்தபுரம்: கொரோனா காலத்தில், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் கூடியிருப்பதால், நிதிசார்ந்த முறைகேடுகளும் அதிகரித்திருப்பதாகவும், எனவே, மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று கூறியுள்ளார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்…

கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும்…

இந்தியா பிபிஓ திட்டம் – 10,000 இடங்களைக் கேட்கும் தமிழ்நாடு!

சென்னை: இந்தியா பிபிஓ(BPO) மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மத்திய அரசிடம் 10,000 இடங்களைக் கேட்டுள்ளது தமிழ்நாடு அரசு. இந்தியா பிபிஓ மேம்பாட்டு திட்டம், கிராமப்புற தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட…

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் மரணம்!

புதுடெல்லி: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் தாயார் சுலோச்சனா சுப்ரமணியம், இன்று(சனிக்கிழமை) இயற்கை எய்தினார். இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளார் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர். “எனது…

அனைத்து நிறுவனங்களும் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன: முன்னாள் நீதிபதி ஏ.பி.ஷா

புதுடெல்லி: இந்திய நிர்வாக செயல்பாட்டை பொறுப்புத்தன்மை வாய்ந்தவையாக வைத்திருப்பதற்கு உருவாக்கப்பட்ட அனைத்து அமைப்புகளும், இன்றைய இந்தியாவில் திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன என்று வேதனையுடன் பேசியுள்ளார் ஓய்வுபெற்ற டெல்லி உயர்நீதிமன்ற…

இந்திய ராணுவத்தின் 10 ரோந்து பகுதிகளை முடக்கிய சீன ராணுவம்!

புதுடெல்லி: லடாக் பகுதியில் இந்திய ராணுவத்தின் 10 ரோந்துப் பகுதிகள், சீன ராணுவத்தால் முடக்கப்பட்டுள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அப்பகுதிகள், லடாக்கின் வடக்கில் டெப்சாங்…

தெலுங்கானாவில் அதிர்ச்சி: வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் வேஃபர் பிஸ்கெட் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, அந்த பிஸ்கட் தயாரிப்பு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு…

முன்கூட்டியே முடிவடைகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்! அலுவல் ஆய்வுகுழு முடிவு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க, அலுவல் ஆய்வு குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த வாரத்தின் இடையில் கூட்டத்தொடர் முடிவடையும் என…

வரும் 30ந்தேதிக்குள் கல்லூரி தேர்வுகளை முடிக்க வேண்டும்! ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: வரும் 30ந்தேதிக்குள் கல்லூரி இறுதித் தேர்வுகளை முடிக்க வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம்…