Category: இந்தியா

வரி தொடர்பான வழக்கு – இந்திய வரித்துறையை எதிர்த்து வென்ற வோடஃபோன் நிறுவனம்!

புதுடெல்லி: முந்தைய காலத்திற்கும் சேர்த்த வரி தொடர்பான வழக்கில், இந்திய வரித்துறைக்கு எதிராக வெற்றிபெற்றுள்ளது பிரிட்டிஷ் நாட்டைச் ச‍ேர்ந்த வோடஃபோன். ஹாலந்து நாட்டின் த ஹேக் நகரில்…

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு உள்நாட்டு விமானங்களில் இதுவரை 1 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி…

பரப்பன அஹ்ரகார சிறை கைதி எண் 6833 பற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பு

சென்னை : பரப்பன அஹ்ரகார சிறையில் கைதி எண் 6833 ஆக அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சனா கல்ராணி பற்றி புதிதாக எந்த வீடியோவும் வெளியாகவில்லை என்றாலும் இது நாடு…

மணிஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு பாதிப்பு: பிளாஸ்மா சிகிச்சை அளிப்பு

டெல்லி: டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, 14ம் தேதி கொரோனா…

இந்தியப் பங்குச் சந்தைகளில் 6 நாட்களில் ரூ.11.31 லட்சம் கோடிகள் இழப்பு!

மும்பை: கடந்த 6 வர்த்தக நாட்களில் மட்டும், இந்தியப் பங்கு சந்தைகளில், முதலீட்டாளர்கள் ரூ.11.31 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ‍நேற்று மட்டும்…

கேரளாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா: இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரளாவில் சில வாரங்களாக கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. அம்மாநிலத்தில் இன்று ஒரே…

உ.பி.யில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! மருத்துவர்கள் ஆச்சர்யம்

கோரக்பூர்: உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அம்மாநிலத்துக்குட்பட்ட தியோரியா மாவட்டம் கவுரி பஜார்…

பாலுவின் குரல் அமைதி அடைந்ததை என்னால் நம்ப முடியவில்லை : வெங்கையா நாயுடு

டில்லி பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் மறைவுக்குக் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். பிரபல பாடகரும் நடிகருமான எஸ் பி பாலசுப்ரமணியம் இன்று…

லடாக் பகுதியில் 5.4 ரிக்டர் அளவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்களில் விரிசல்

லடாக்: லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை சரியாக 4.27 மணியளவில் இந்த நிலநடுக்கம் லடாக்கை உலுக்கியதாக…

மேகாலயா : நிலச்சரிவில் சிக்கி கிரிக்கெட் வீராங்கனை உயிர் இழந்தார்

மவ்னி, மேகாலயா மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு அதில் கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் சிக்கி உயிர் இழந்துள்ளார். மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்னி மற்றும்…