Category: இந்தியா

ஒளிப்பதிவு மசோதா மீது இறுதி முடிவு எடுக்கவில்லை! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

சென்னை: ஒளிப்பதிவு மசோதா மீது இறுதி முடிவு எடுக்கவில்லை என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்தியஅரசு பதில் அளித்துள்ளது. மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு…

என்னுடைய செல்போன் கூட ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது – அமித்ஷா பதவி விலக வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: என்னுடைய செல்போன் கூட ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உள்துறை அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். இஸ்ரேலிய…

டோக்கியோ 2020 தொடக்க விழாவுக்கு முன்பு இந்திய தேசிய கொடியுடன் காட்சி தரும் மோரிகோம், மன்பிரீத் சிங்

டோக்கியோ: 32-வது ஒலிம்பிக் திருவிழா இன்று மாலை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விமரிசையாக தொடங்க உள்ளது. முன்னதாக, ஒலிம்பிக் கிராமத்தில், இந்திய தேசிய கொடியுடன் குத்துச்சண்டை வீராங்கனை…

பெகாசஸ் விவகாரத்தால் தொடர்ந்து அமளி: மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

டெல்லி: டெலிபோன் ஒட்டுக்கேட்பு பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்.பிர்லா அறிவித்தார்.…

மத்தியஅமைச்சரின் கையில் இருந்து அறிக்கையை பறித்து கிழித்த திரிணாமுல் எம்.பி. சஸ்பெண்ட்! ஹரிவன்ஸ் நடவடிக்கை

டெல்லி: பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து அறிக்கை வாசித்துக்கொண்டிருந்த மத்திய அமைச்சரின் கையில் இருந்த அறிக்கையை பறித்து கிழித்து எறிந்து அநாநகரிக செயலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் சுட்டு வீழ்த்தப்பட்டது….

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் மற்றும் வெடிபொருளுடன் கூடிய டிரோனும் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் நடமாட்டம் தொடர்ந்து…

ஒலிம்பிக் வில்வித்தை தரவரிசை சுற்றில் தீபிகா குமாரி 9 ஆம் இடம்

டோக்கியோ இந்தியாவின் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி ஒலிம்பிக் தனி நபர் தரவரிசை சுற்றில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளார். உலக அளவில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு…

ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய மத்திய அரசு அங்கீகாரம்

டில்லி மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 புதிய நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய அங்கீகரித்துள்ளது. நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்…

பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் : இஸ்ரேல் அறிவிப்பு

உலகெங்கும் பல்வேறு நாடுகளின் அதிபர்கள், பிரதம மந்திரிகள் மற்றும் மொரோக்கோ மன்னர் ஆகியோரது அந்தரங்கங்களை வேவு பார்த்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து…

அனில் அம்பானி உள்ளிட்ட ரபேல் விமான பேர ஊழல் தொடர்புடையவர்களும் பெகாசஸ் மூலம் சிறப்பு கவனிப்பு

ஸ்திரமற்ற மன்னரின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள உளவு பார்க்கும் அமைச்சர்களும் குருமார்களும் சாணக்கியனுக்கு நிகராக மன்னராட்சி காலத்தில் கூறப்பட்டது உண்டு. தற்போது வெளியாகி இருக்கும் பெகாசஸ் தொலைபேசி ஒட்டுக்கேட்பு…