Category: இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக் 2020: துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியர்களை ஏமாற்றிய இளவேனில் வாலறிவன், அபுர்வி…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் மற்றும்…

மகாராஷ்டிராவை புரட்டிப்போட்ட தொடர் மழை – நிலச்சரிவு பலி 129 ஆக உயர்வு….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 5 நாட்களாக பெய்து வந்த கடும் மழையால் பல இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி…

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 12, 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது..

டெல்லி: மத்திய கல்வி வாரியத்தின், ஐ.சி.எஸ்.இ, ஐ.எஸ்.சி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா 2வது அலையின்…

ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

மும்பை: ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள்…

உலகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து வாடும் 10.42 லட்சம் குழந்தைகள் : பத்திரிகை ஆய்வு 

டில்லி உலகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து 10.42 குழந்தைகள் ஆதரவற்று உள்ளதாக தி லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

பஞ்சாப் காங்கிரஸ்: அமரீந்தர் சிங் – சித்து பனிப்போர் முடிவுக்கு வந்தது

சண்டிகர் பஞ்சாப் மாநில காங்கிரஸில் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் நவஜோத் சிங் சித்து இடையே இருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாபில்…

வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் : திமுக நாடாளுமன்ற தலைவர் கருத்து

டில்லி திமுக நாடாளுமன்ற தலைவர் திருச்சி சிவா வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். பாஜக அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு…

மாநில மொழிகளுக்கு ஒருபுறம் பாராட்டு –  மறுபுறம் இந்தித் திணிப்பு : திருச்சி சிவா குற்றச்சாட்டு

டில்லி மத்திய அரசு ஒரு புறம் மாநில மொழிகளுக்குப் பாராட்டு தெரிவித்துக் கொண்டே மறுபுறம் இந்தியை திணிப்பதாக திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார். சமீபத்தில் கொரோனா…

கணவர் கைது குறித்த தன் மவுனத்தைக் கலைத்த ஷில்பா ஷெட்டி

மும்பை பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தனது கணவரை ஆபாச படம் எடுத்து வெளியிட்டதற்காக கைது செய்தது குறித்த தனது மவுனத்தைக் கலைத்துள்ளார். பிரபல தொழிலதிபரும்…

நாடு முழுவதும் மற்றும் தமிழ்நாட்டிலும், மது, கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையானவர்கள் எவ்வளவு பேர்? நாடாளுமன்றத்தில் அதிர்ச்சி தகவல்..

டெல்லி: நாடு முழுவதும் மற்றும் தமிழ்நாட்டிலும், மது, கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையானவர்கள் எவ்வளவு பேர் என்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்தியாவில் 15 கோடியே…