Category: இந்தியா

உத்தரப்பிரதேச அரசு பாடத்திட்டத்தில் தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்கள் நீக்கம்

லக்னோ உத்தரப்பிரதேச கல்வி வாரியம் மாநில பாடத்திட்டத்தில் இருந்து தாகூர் மற்றும் ராதாகிருஷ்ணன் படைப்புக்களை நீக்கி உள்ளது. உத்தரப்பிரதேச கல்வி வாரியம் இந்த வருடத்தில் இருந்து பாடத்திட்டங்களை…

பெகாசஸ் ஸ்பைவேர் நிறுவனத்தின் கணக்கை முடக்கியது அமேசான்

பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருளைக் கொண்டு ஆயிரக்கணக்கானோரின் மொபைல் தரவுகளை ஓசையின்றி வேவு பார்த்த விவகாரம் உலகையே உலுக்கி வரும் நிலையில் இந்த மென்பொருளைத் தயாரித்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின்…

ஸ்ம்ரிதி இரானியின் சிறப்பு காரியதரிசியின் தொலைபேசி உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க., வி.எச்.பி. தலைவர்களின் தொலைபேசி ஒட்டுக்கேட்பு

ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்துள்ள பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள்…

ராகுல் காந்தியின் தொலைபேசி உரையாடல் பெகாசஸ் மூலம் ஒட்டுக்கேட்பு… ஒட்டுக்கேட்டது யார் ?

இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. வின் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஆயிரக்கணக்கான முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி உரையாடல் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட், கார்டியன்…

மருத்துவ படிப்பு 69% இட ஒதுக்கீடு : மத்திய அரசின் நிலை பற்றி உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் 69% இட ஒதுக்கீடு வழங்குவதில் மத்திய அரசின் நிலை குறித்து தெரிவிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக உள்ளிட்ட…

தமிழக முதல்வர் – குடியரசுத் தலைவர் இன்று சந்திப்பு

டில்லி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு மு க ஸ்டாலின் இன்று முதல் முறையாகக் குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளார். தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற மு க…

தன்னுடன் செல்ஃபி எடுப்போரிடம் ரூ. 100 கேட்கும் பாஜக பெண் அமைச்சர்

போபால் பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநில பெண் அமைச்சர் உஷா தாக்குர் தன்னுடன் செல்ஃபி எடுப்போர் ரூ.100 தரவேண்டும் எனக் கூறி உள்ளார். பாஜக ஆட்சி…

உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணிக்குத் தயார் : பிரியங்கா

லக்னோ உ பி மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கத் தயாராக உள்ளதாகக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த…

மும்பை : கனமழையால் சுவர் இடிந்து 30 பேர் உயிரிழப்பு

மும்பை கனமழையால் மும்பை நகரில் சுவர் இடிந்து விழுந்து 30 பேர் உயிர் இழந்துள்ளனர். மும்பை நகரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம்…

இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடக்கம்

டில்லி இன்று நாடாளுமன்ற மழைக்கால்க் கூட்டத் தொடர் தொடங்குகிறது. தற்போது நாடெங்கும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இரண்டாம்…