Category: இந்தியா

மே 17 இயக்க தலைவர் திருமுருகன் காந்தி மொபைல் தரவுகள் கண்காணிப்பு – அதிர்ச்சி தகவல்

உலகெங்கும் 10 நாடுகளில் உள்ள 1571 முக்கிய பிரபலங்களின் மொபைல் தரவுகள் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் அனைத்தும் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கிறது.…

இந்தியாவின் பிரபல நாளிதழ்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் 40 பேர் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் கண்காணிப்பு

தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, தி வயர், நியூஸ் 18 உள்ளிட்ட இந்தியாவின் பிரபல நாளிதழ்களின் முக்கிய பத்திரிகையாளர்கள் 40 பேரின்…

பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்

டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் கடந்த ஒரு மாதமாக…

நவஜோத் சிங் சித்துவை பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமித்த சோனியா காந்தி

டில்லி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜோத் சிங் சித்துவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரான நவஜோத் சிங் சித்து…

பெகாசஸ் ஸ்பைவேரிடம் இருந்து உங்கள் தரவுகளைக் காப்பது எப்படி ? இதனை யார் இயக்குகிறார்கள் ?

உலகின் அதிநவீன உளவு மென்பொருள் இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர். கணினி மட்டுமின்றி மொபைல் போன்களிலும் கனகச்சிதமாக வேலை செய்யும் இந்த ஸ்பைவேர், தனது மொபைல் ஹேக்…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 9,000, கேரளா மாநிலத்தில் 13,956 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 9,000 மற்றும் கேரளா மாநிலத்தில் 13,956 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 9,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

இஸ்ரேல் நிறுவனத்தின் ‘பெகாசஸ்’ ஸ்பைவேர் மூலம் வாட்ஸ்அப் தகவல்கள் கண்காணிப்பு – மத்திய மந்திரிகளை வேவு பார்த்தது யார் ?

மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் உள்ளிட்டோரின் கணினிகள் மற்றும் மொபைல் போன்களை வேவு பார்த்ததாக சு.சாமி வெளியிட்ட டிவீட் இந்தியாவை பரபரக்க வைத்திருக்கிறது. Strong rumour that…

நாடாளுமன்ற தொடருக்கான காங்கிரஸ்  குழுக்களை அமைத்த சோனியா காந்தி

டில்லி நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காகக் காங்கிரஸ் கட்சி சார்பில் குழுக்கள் அமைத்து கட்சி தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் எதிர்க்கட்சியான…

கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி

பெங்களூரு: கர்நாடகாவில் 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பொது முடக்க தளர்வுகள் அறிவிப்பு தொடர்பாக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்…

கிராமங்கள் தோறும் இணையவசதி ‘பாரத்நெட்’ திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு… அமைச்சர் பதவி பறிப்பு ?

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இன்டர்நெட் மூலம் இணைப்பதை லட்சியமாக கொண்டு செயல்படுத்தப்பட்ட ‘பாரத்நெட்’ திட்டத்தில்…