Category: இந்தியா

நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல் 

புதுடெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு…

நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட மோடி அரசு வழங்கவில்லை – பயிற்சியாளர் குற்றச்சாட்டு

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு போதிய உணவு கூட இந்திய விளையாட்டுத்துறை வழங்கவில்லை என பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் உவே…

வெள்ளச் சேதங்களைத் தாமதமாகப் பார்வையிட்ட மத்திய பாஜக அமைச்சர் : மக்கள் கொந்தளிப்பு

ஷோப்பூர் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளச் சேதங்களை பார்வையிடதாமதமாக மத்திய பாஜக அமைச்சர் வந்ததால் மக்கள் மிக்வும் கோபத்தில் உள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர்-சம்பல்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோருக்கு பிசிசி ஐ பரிசு வழங்குகிறது.

டில்லி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பி சி சி ஐ பரிசுகள வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின்…

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு – பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், டோக்கியோ ஒலிம்பிக்ஸில்…

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு 

புதுடெல்லி: ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்பட பலர் வாழ்த்து…

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ‘தங்கமகன்’ நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து…

60பிச்சைக்காரர்களுக்கு தொழிற்பயிற்சி கொடுத்து வாழ்வு கொடுத்த ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தை ஆட்சி செய்து வரும், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலத்தை உருவாக்கும் நோக்கில், முதல்கட்டமாக 60 பிச்சைக்காரர்களுக்கு…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி பரிசு! அரியானா முதல்வர் அதிரடி அறிவிப்பு…

சண்டிகர்: ஒலிம்பக் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்ற அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியவீரர் நிரஜ் சோப்ராவுக்கும் ரூ.6 கோடி பரிசு வழங்கப்படும் என அரியானா முதல்வர்…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த இளம்வீரன் நீரஜ் சோப்ரா… ஈட்டி எறிதலில் உலக சாதனை…

டோக்கியோ: ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் 23 வயது இளம்வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பி ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனை…