Category: இந்தியா

முந்த்ரா பிரச்சினையைத் திசை திருப்ப கப்பலில் போதைப் பொருள் சோதனை : காங்கிரஸ்

மும்பை முந்த்ரா துறைமுகத்தில் போதைப் பொருள் பிடிபட்டதைத் திசை திருப்பச் சொகுசுக் கப்பலில் சோதனை நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சென்ற மாதம் குஜராத் மாநிலம் முந்த்ரா…

காங்கிரஸ் கட்சியில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் பாஜக-வுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள் : சிவசேனாவின் சாம்னா தலையங்கம்

காங்கிரஸ் கட்சியை சொந்தக் கட்சியினரே சிறுமைப்படுத்தி சிதறடிக்கப் பார்க்கிறார்கள். தேசம் ஒரு கட்சியின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியின் தலைமையை ராகுல் காந்தி உடனடியாக…

1000 பேர் கலந்து கொண்ட விழாவில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை பொறிவைத்து பிடித்தது எப்படி ?

அக்டோபர் 2 ம் தேதி பிற்பகல் முதல் 4 ம் தேதி அதிகாலை வரை மூன்று நாட்களுக்கு க்ரே ஆர்க் என்ற பெயரில் பேஷன் டி வி…

கோடி சிவலிங்க பர்பத்

கோடி சிவலிங்க பர்பத் ஒடிசாவின் குடுனிபாதர் மலை கோராபுட்டில் ஆராயப்படாத ஒரு பாரம்பரிய இடம் கோரபுட்டில் கோடி சிவலிங்க பரபத, குடுனிபாதர் மலை, சாந்தகர்செலபிலா, கோராபுட்டில் ஆராயப்படாத…

சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய டிஜிபி: சன்னி

பஞ்சாப்: சித்துவை கலந்தாலோசித்த பிறகு புதிய காவல்துறை இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) நியமிக்கப்படுவார் என்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறினார். டிஜிபி இக்பால் ப்ரீத்…

பஞ்சாபில் காங்கிரஸ் நிலைமை சீராகும்: கார்கே

கலபுரகி: பஞ்சாபில் காங்கிரஸ் நிலைமை சீராகும் என்று ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கிரஸ் உயர் மட்ட குழுவில்…

உலகில் மிகச் சிறந்த மருந்தகம் இந்தியா : உலக சுகாதார அமைப்பு புகழாரம்

டில்லி உலகின் மிகப் பெரிய மருந்தகமாக இந்தியா திகழ்வதாக உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி சவுமியா சாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். உலக அளவில் பல நோயாளிகள் இந்தியாவுக்கு…

ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழப்பு

லக்கிம்பூர் கெரி: உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்த வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சர் மகன் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். ஒன்றிய உள்துறை இணை…

முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

பனாஜி: முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித்…

ஜார்க்கண்டில் 4.1 ரிக்டர் அளவிலான  நிலநடுக்கம் 

ஐங்க்பம்: ஜார்க்கண்டில் 4.1 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மதியம் 2 மணியளவில் ஜார்க்கண்டின் சிங்பும்…