Category: இந்தியா

ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்: மேலும் 2 தங்கப் பதக்கங்களை வென்றது இந்தியா

புதுடெல்லி: ஜூனியர் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியாவிற்கு மேலும் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட் ஃபெடரேஷன் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்…

பவானிபூர் இடைத்தேர்தலில், மம்தா பானர்ஜி அபார வெற்றி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில்…

ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா  மறுப்பு

மும்பை: ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சமந்தா, அதற்கு முன் கவுதம்…

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி…

மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தல்: மம்தா பானர்ஜி முன்னிலை

கொல்கத்தா: மேற்குவங்கம் பவானிபூர் இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜக வேட்பாளர் பிரியங்காவை விட மம்தா பானர்ஜி முன்னிலை பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே…

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது

மும்பை: போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டார். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன்கான். இவரைப் போதைப் பொருள் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்புப்…

பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கைக்குப் பணிந்த மத்திய அரசு : நெல் கொள்முதல் தொடக்கம்

டில்லி மத்திய அரசு பஞ்சாப் விவசாயிகள் கோரிக்கையை ஏற்று இன்று முதல் நெல் மற்றும் சிறு தானியங்களை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் அதிகம் நெல்…

பஞ்சாப் முதல்வரைப் பதவி நீக்கியது சோனியா காந்தி அல்ல : காங்கிரஸ் விளக்கம்

டில்லி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கை பதவி நீக்கம் செய்யவில்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.…

மேற்கு வங்கத்தில் வன்முறையை தடுக்க உயர்நீதிமன்றத்துக்கு  பாஜக வேட்பாளர் வேண்டுகோள்

கொல்கத்தா மேற்கு வங்க இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாவதையொட்டி வன்முறை நடைபெறாமல் தடுக்க பாஜக பெண் வேட்பாளர் உயர்நீதிமன்றத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல்…

யோகேஸ்வர் கோவில், படோரா, நுபடா

யோகேஸ்வர் கோவில், படோரா, நுபடா கோவில் புதியது, அதன் கடவுள் (சிபலிங்கா) மிகவும் பழமையானது, 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மறுவாழ்வு உதவி நிதி மற்றும் எதிர்பாராத…