Category: இந்தியா

காந்தியை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு கோட்ஸே-வை புகழ்பவர்கள் இந்தியாவையே இழிவு படுத்துகிறார்கள் : வருண் காந்தி

மகாத்மா காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பவர்களை அடையாளப்படுத்தி பொதுவெளியில் அவமானப் படுத்த வேண்டும் என்று பாஜகவைச் சேர்ந்த வருண் காந்தி கூறியுள்ளார். தேசப் பிதா மகாத்மா…

பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் – நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர்: பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன் என்று நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த சில நாட்களுக்குப்…

காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டுக் காலத்தை நிறைவு செய்யும்: கெலாட் 

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் அரசு தனது 5 ஆண்டுக் காலத்தை நிறைவு செய்யும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் எதிர்கொள்ளும்…

மறைந்த தாஜ்தார் பாபருக்கு உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி 

டெல்லி: மறைந்த கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் டிபிசிசி தலைவருமான தாஜ்தார் பாபர் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் மூத்த…

நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: கணவர் நாகசைதன்யா-வை பிரிவதாக நடிகை சமந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து 2017-ல் திருமணம் செய்து…

இந்திய குடியுரிமை வேண்டாம் என்று கைவிடுபர்களுக்கு எளிதான நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது

படிப்பு மற்றும் பணியின் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், அந்நாட்டு குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக அங்கேயே தங்கிவிடுகின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் தங்கிவிடும் இந்தியர்கள் தங்களின் இந்திய…

கொரோனாவால் கணவர் உயிரிழப்பு – சோகத்தில் 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்மணி

பெங்களூரு: பெங்களூருவின் புறநகரில் உள்ள பிரக்ருதி லேஅவுட் பகுதியில் கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மனைவி 15 வயது மகன் மற்றும் 6 வயது மகளுடன் தற்கொலை செய்து…

153-வது பிறந்தநாள்: மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை….

டெல்லி: மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி, தலைநகர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத், பிரதமர் மோடி, சோனியா, ராகுல் உள்பட தலைவர்கள் மரியாதை…

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவுக்கு விற்பது குறித்து மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை

ஜெ.ஆர்.டி. டாடா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை 67 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரத்தன் டாடா தலைமையிலான டாடா நிறுவனம் கைப்பற்றியதாக செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து இன்னும்…

பிரிட்டனில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் 10 நாட்கள் தனிமை : மத்திய அரசு அதிரடி

டில்லி இந்தியாவுக்கு பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அரசு சார்பில்…