இன்று கர்நாடகாவில் 589 ஆந்திரப் பிரதேசத்தில் 809 பேருக்கு கொரோனா உறுதி
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 589 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று…
பெங்களூரு இன்று கர்நாடகாவில் 589 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 589 பேருக்கு கொரோனா தொற்று…
டெல்லி: வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருவது சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள உச்சநிதிமன்றம், மக்களின்…
டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது என…
சென்னை: வாடிக்கையாளர்கள் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களுக்கு, வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து தானாகவே பணம் எடுக்கும் முறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கான புதிய…
டெல்லி: மோட்டார் வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, அக்டோபர் 31ந்தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய சாலை போக்குவரத்து…
டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்…
சார்ஜா நேற்று ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிபிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் பகுதி…
திருப்பதி திருப்பதி கோவில் ரூ.300 சிறப்புத் தரிசன டிக்கட் ரூ.5000க்கு கள்ளச் சந்தையில் விற்றதாக வங்கி மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் 6 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.…
டில்லி இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூத்த குடிமக்களுக்கான எல்டர் லைன் எனப் பெயரிடப்பட்டுள்ள ஹெல்ப்லைனை தொடங்கி வைக்கிறார். இன்று (அக்டோபர் 1) சர்வதேச முதியோர்…
டில்லி நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்த நாளையொட்டி கூகுள் அவர் படத்தை வைத்து டூடுல் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் தற்போது கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இணையத்தைப்…