இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் பதவியேற்றார்…!
டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் இன்று பதவி ஏற்றார். இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து,…
டெல்லி: இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரிகுமார் இன்று பதவி ஏற்றார். இந்திய கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுற்றதைத் தொடர்ந்து,…
டெல்லி: மக்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசியதற்கு மன்னிப்பா? ஒரு போதும் இல்லை என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…
டெல்லி: சபையின் கண்ணியத்தைக் காக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் என 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். கடந்த ஆகஸ்டு…
டெல்லி: 12எம்.பிக்கள் இடைநீக்கம் கண்டித்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் எஞ்சிய நாள் முழுவதும் புறக்கணிப்பு செய்வதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான கே.சி.வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.…
டெல்லி: மழைக்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், குளிர்கால கூட்டத்தொடரிலும் பங்கேற்க அனுமதி மறுப்பு தெரிவித்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாக…
வாஷிங்டன்: இந்தியர்களின் அமோக வெற்றியைப் பார்ப்பது வியப்பாக இருக்கிறது என்று இளம் விஞ்ஞானியான பேட்ரிக் கொலிசன். இந்திய திறமைகளால் அமெரிக்கா பெரிதும் பயனடைகிறது, என இளம் விஞ்ஞானி…
மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க இருப்பதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய நிலையில், மத்தாவை உத்தவ் தாக்கரே சந்திக்க மாட்டார் என சிவசேனா…
தமிழகத்தின் மக்கள் நல திட்டங்களை ஏன் ‘இலவசங்கள்’ என்று அழைக்க முடியாது… – தரணீதரன் மற்றும் பெத்தனவேல் குப்புசாமி சாதி, மத மற்றும் பாலின பாகுபாடு நிறைந்த…
டெல்லி: 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சண்பென்ட் குறித்து மேலவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள…
நியூயார்க்: டிவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய சிஇஓ-வாக இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டு உள்ளது. முன்னதாக டிவிட்டரில் சிஇஓ பதவியிலிருந்த ஜாக் டோர்சி பதவி…