Category: இந்தியா

வேகமாக வளரும் பொருளாதாரம்: இந்தியாவின் ஜிடிபி 8.4% ஆக உயர்வு…

டெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2 வது காலாண்டில் 8.4 சதமாக வளர்ச்சி அடைந்து, வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க…

ஒமிக்ரான் மிரட்டல் எதிரொலி: வரும் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

டெல்லி: உலக நாடுகளை புதிய வீரியம் மிக்க ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் எதிரொலியாக, வரும் 15 முதல் தொடங்க இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவையை…

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு நிலுவை 3300 கோடி ரூபாய்

பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா (PMFBY) பயிர் காப்பீட்டு திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் 66,460 கோடி ரூபாய்க்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. இதில், 3372.72 கோடி ரூபாய்க்கான…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை! கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் தகவல்…

உலக நாடுகளில் பரவும் ‘ஒமிக்ரான்’ வைரஸ், 18 நாடுகளில் பரவியுள்ள நிலையில், இந்தியாவில் இன்னும் ஊடுருவவில்லை என்பது கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் வெளியிட்டு உள்ள தகவலில்…

12எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்: மக்களவையில் அமளி, மாநிலங்களவை 12மணி வரை ஒத்தி வைப்பு…

டெல்லி: 12எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம் காரணமாக, மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர். மாநிலங்களவையில் ஏற்பட்ட அமளி காரணமாக பகல் 12மணி வரை அவை ஒத்தி…

12எம்பிக்கள் இடைநீக்கத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற காந்தி சிலை அருகே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: 12எம்பிக்கள் இடை நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாராளுமன்ற மேல்சபையில்…

கடந்த 5ஆண்டுகளில் 6லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்! நாடாளுமன்றத்தில் தகவல்…

டெல்லி: கடந்த ஐந்தாண்டுகளில் ஆறு லட்சம் இந்தியர்கள் தங்களது குடியுரிமையை துறந்துள்ளனர் என பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி…

சர்வதேச பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் கட்டாயம் –  மகாராஷ்டிரா அரசு 

மகாராஷ்டிரா: சர்வதேச பயணிகளுக்கு நிறுவன தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படும் என்று மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை கொரோனா, பல்வேறு நாடுகளுக்கு வேகமாகப் பரவி…

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை – மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய்

2021-22 ஆம் ஆண்டில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்துள்ளதா என்றும், அப்படியானால், அதன் விவரங்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இன்று…

இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாளை முதல் தர்ணா போராட்டம்…

டெல்லி: நாடாளுமன்றத்தில் கண்ணியக்குறைவாக நடந்துகொண்டதால் இடைநீக்கம் செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள், நாளை முதல் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது…