Category: இந்தியா

டெல்லி பள்ளி கல்லூரிகள் காலவரையின்றி மூடல்… காற்று மாசு காரணமாக சிறுவர்களுக்கு சுவாச கோளாறு…

டெல்லியில் உள்ள பள்ளி கல்லூரிகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் காலவரையின்றி மூடப்படும் என்று அம்மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. காற்று மாசு காரணமாக 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் உண்டியலுக்கு பதில் க்யூ.ஆர். கோட் மூலம் இ-காணிக்கை…

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் காணிக்கை செலுத்த பே-டிஎம், ஜி-பே உள்ளிட்ட செயலிகள் மூலம் இ-காணிக்கை செலுத்த திருவிதாங்கூர் தேவசம் போர்ட் ஏற்பாடு செய்துள்ளது. உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு…

‘லிங்க்ட் இன்’ சமூக வலைத்தளம் இந்தி மொழியில் தொடக்கம்

டில்லி வேலை வாய்ப்பு சமூக வலைத் தளமான ‘லிங்க்ட் இன்’ இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்துக்குச்…

விரைவில் சபரிமலையில் பக்தர்கள் தங்க ஏற்பாடு : தேவசம் போர்டு தலைவர்

சபரிமலை விரைவில் சபரிமலையில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் 12 மணி நேரம் இங்குள்ள அறைகளில் தங்க வசதி ஏற்படுத்த உள்ளதாக தேவசம் போர்டு தலைவர் கூறி உள்ளார்.…

ரூ.8000 கோடிக்கு விமானம் வாங்கும் மோடியிடம் விவசாயிகளுக்கு வழங்க நிதி இல்லையா? : பிரியங்கா காந்தி

மொராதாபாத் தனது பயணத்துக்கு ரூ.8000 கோடி செலவில் விமானம் வாங்கும் மோடிக்கு விவசாயிகளுக்குப் பாக்கி வழங்க நிதி இல்லையா எனப் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

டிசம்பர் 16, 17ந்தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம்! வங்கி யூனியன்கள் அறிவிப்பு…

டெல்லி: டிசம்பர் 16, 17ந்தேதி நாடு முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி யூனியன்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மக்கள் விரோத மத்தியஅரசின், வங்கிகள்…

‘ஆண்டின் சிறந்த பெண்’: தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு சர்வதேச விருது!

இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்கு, ‘ஆண்டின் சிறந்த பெண்’ என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நீளம்…

உச்சநீதி மன்றம் கண்டிப்பு எதிரொலி: நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூட கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது.

டெல்லி: உச்சநீதி மன்றம் கண்டிப்பு எதிரொலியால், நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை மீண்டும் பள்ளிகள் மூட கெஜ்ரிவால் அரசு அறிவித்து உள்ளது. காற்று மாசு தொடர்பான…

12 எம்.பி.க்கள் சஸ்பெண்டு: காந்தி சிலை அருகே கறுப்புப் பட்டை அணிந்து ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் கருப்பு பட்டை அணிந்து, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு…

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி : அரையிறுதி போட்டியில் இந்தியா

புவனேஸ்வர் ஒடிசாவில் நடந்து வரும் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. தற்போது ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் ஜூனியர்…