Category: இந்தியா

அக்டோபர் 23ல் இந்தியா – பாகிஸ்தான் மோதல்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மோதும் அணிகள் விவரம்..

சிட்னி: நடப்பு ஆண்டு (2022 ) நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொடரில், இந்தியா பாகிஸ்தானை முதல் ஆட்டத்தில் எதிர்கொள்ள…

டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி  : முதல் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதல்

மெல்போர்ன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக் கோப்பை டி 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியானது இந்த 2022 ஆம் ஆண்டுக்கான…

ஜனவரி 24 முதல் மகாராஷ்டிராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு

மும்பை ஜனவரி 24 திங்கள் முதல் மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்தியாவில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் மூன்றாம் அலை பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி…

ஓபிசிக்கு மருத்துவப் படிப்பில் 27% ஒதுக்கீட்டை உறுதி செய்த உச்சநீதிமன்றம்

டில்லி மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டு…

50 வருடங்களுக்கு பிறகு  அணைக்கப்படும் இந்திரா காந்தி ஏற்றிய அமர் ஜவான் ஜோதி

டில்லி டில்லியில் 50 ஆண்டுகளாக எரியும் அமர் ஜவான் ஜோதி அணைக்கப்பட்டு தேசிய போர் நினைவுச் சின்ன ஜோதியுடன் இணைக்கப்படுகிறது. கடந்த 1971 ஆம் ஆண்டு இந்தியா…

கொரோனா சிகிச்சைக்கான ‘மால்னுபிரவிர்’ மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்…

கொரோனா சிகிச்சைக்குப் பயன்படும் மெர்க் நிறுவனத்தின் தயாரிப்பான மால்னுபிரவிர் மாத்திரையை குறைந்த விலையில் தயாரிக்க 30 ஜெனரிக்-மருந்து தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி…

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 10 பேர் கொரோனாவால் பாதிப்பு…

டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும கொரோனா 3…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு 27–ந் தேதி ஆன்லைனில் தொடங்குகிறது…

சென்னை: இளநிலை மருத்துவ படிப்பான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 27–-ந் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. இதில் முதல்முறையாக பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு மட்டும் ஆன்லைனில்…

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு! மேற்குவங்கம் உள்பட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு!

டெல்லி: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசின் செயலுக்கு, மேற்குவங்கம் உள்பட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநில அரசுகளில் பணியாற்றும்…

நம்பிக்கையின் மற்றொரு பெயர் ராகுல்… ஜனநாயகத்தை மீட்டெடுக்க உள்ள ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி…

பா.ஜ.க. வின் எந்த மிரட்டலுக்கும் பயப்படாமல் இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இருக்கும் ஒரே நம்பிக்கை ராகுல் காந்தி என்று அவரைப் பற்றிய கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.…