Category: இந்தியா

இன்று பிரதமர் மோடி தலைமையில் இந்தியா – மத்திய ஆசிய உச்சி மாநாடு

டில்லி இன்று இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகள் இடையே ஆன உச்சி மாநாடு பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சியாக நடைபெறுகிறது. பிரதமர் மோடி கட்ண்டஹ்…

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் அணி : அஸ்வின் நீக்கம் – வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு

மேற்கிந்திய தீவுகள் அணி பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. 3 ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட்…

90 வயதிற்குப்பிறகு பத்மஸ்ரீ வழங்குவது அவமானம்: பாடகி சந்தியா முகர்ஜியும் பத்ம விருதை புறக்கணிப்பதாக அறிவிப்பு..

டெல்லி : மத்தியஅரசு பத்ம விருதுகளை அறிவித்துள்ள நிலையில்,மேற்குவங்கத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவரும் முன்னாள்முதல்வருமான புத்ததேப் பட்டாச்சார்யா, பத்ம விருதை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், பாடகி சந்தியா…

8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவர்கள்! இது தலைநகரின் அவலம்…

டெல்லி: தலைநகர் டெல்லியில் 8 வயது சிறுமியை சுமார் 12 வயதுகொண்ட 2 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல்…

இந்திய வரலாற்றில் முதன்முறை: ஒரே நாளில் இரண்டு மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன்….

சென்னை: இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஒரே நாளில் புதுச்சேரி மற்றும் தெலுங்கான மாநிலங்களில் தேசிய கொடி ஏற்றி சாதனை படைத்துள்ளார்.…

கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குக்கு ஆண் குழந்தை…

மும்பை: பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் டிவிட் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். மேலும்,’ எங்கள்…

அரசு அலுவலகங்களில் முதல்வர் மற்றும் அரசியல்வாதி படங்களுக்கு இடமில்லை! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லி: அரசு அலுவலகங்களில் முதல்வர் மற்றும் அரசியல்வாதி படங்களுக்கு இடமில்லை என்றும் அதற்கு பதிலாக அம்பேத்கர், பகத்சிங் படங்கள்தான் இருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…

ரயில்வே தேர்வில் முறைகேடு? ரயிலுக்கு தீ வைத்த பீகாரிகள்…

பாட்னா: பீகாரில் ரயில்வே தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாணவர்கள் போராட்டக்காரர்கள் ரயிலுக்கு தீ வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா…

ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட் இன்று ஓய்வுபெற்றது! குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் பிரியாவிடை…

டெல்லி: ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட் இன்று ஓய்வுபெற்றது. ஓய்வு பெறும் குதிரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்…